MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழ்நாடு

பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Admin
Last updated: ஜூன் 29, 2026 1:34 மணி
Admin
Share
SHARE

ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய ஷீலா மேரி, தனது உறவினர் பிரபு மணி மூலம் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், குறைந்த விலையில் தங்கக் காசுகள் வாங்கலாம், வீட்டு மனைகள் வாங்கித் தருகிறோம் என பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பிரபு மணி, காவல் துறை வாகனத்திலேயே வைத்து, மக்களவைத் தேர்தல் நேரத்தில் தங்கக் காசுகளை வழங்கியுள்ளார். இதனால் நம்பிக்கை ஏற்பட்டு மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக போலீசாரும், போலீஸ் அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்நிறுவனத்தை 2024 இறுதியில் மூடிவிட்டு பிரபுமணி தலைமறைவாகிவிட்டார். அவரிடம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். மொத்தம் ரூ.20 கோடி வரை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதல் கட்டமாக பிரபுமணி மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஷீலா மேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். நீதிமன்ற விசாரணையின் போது முன் ஜாமின் மனுவுக்கு காவல்துறை தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஷீலா மேரிக்கு முன்ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை வாதிட்டது. இந்நிலையில், பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடிமுதலீட்டு மோசடிமுன்ஜாமீன்ஷீலா மேரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அயர்லாந்து தொடர் தோல்வி: சுப்மன் கில்லுக்கு ஆதரவாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
Next Article ரவி தேஜா நடித்த ‘இருமுடி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

கைது செய்யப்பட்ட நகைக்கடை உரிமையாளர்
தமிழ்நாடு

கோவையில் ரூ.3 கோடி தங்க மோசடி: மதுரை நகைக்கடை உரிமையாளர் கைது

கோவையில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க மோசடி தொடர்பாக மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 Min Read
சட்டப்பேரவையில் பேசும் சவுமியா அன்புமணி
தமிழ்நாடு

தாய்மாமன் சீர் சரி, அத்தை சீர் யார்? – சவுமியா அன்புமணி கேள்வி

தமிழக சட்டப்பேரவையில் பாமக பிரமுகர் சவுமியா அன்புமணி, அரசுத் திட்டங்களுக்குப் பெயரிடுவதில் நடக்கும் போட்டியைச் சுட்டிக்காட்டி, 'தாய்மாமன் சீர் சரி, அத்தை சீர் யார் தருவா?' என…

2 Min Read
தமிழ்நாடு

ஈரோடு – சம்பல்பூர் இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் - ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. இது பயணிகளின் வசதியை மேம்படுத்தும்.

1 Min Read
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?