MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பதில் சொல்லாமல் ஊமையாக இருக்க வரவில்லை – செந்தில் பாலாஜி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பதில் சொல்லாமல் ஊமையாக இருக்க வரவில்லை – செந்தில் பாலாஜி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பதில் சொல்லாமல் ஊமையாக இருக்க வரவில்லை – செந்தில் பாலாஜி

தமிழ்நாடு

பதில் சொல்லாமல் ஊமையாக இருக்க வரவில்லை – செந்தில் பாலாஜி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 21, 2026 4:24 மணி
Fernandez
Share
சட்டப்பேரவையில் பேசும் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி
SHARE

மின் துறையின் 2025-26 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் புள்ளி விவரங்கள் நீக்கப்பட்டு, பழைய சரத்துகள் மற்றும் வரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்றும், புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றும் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், மின்வாரிய கொள்ளை தொடர்பான விளக்கக் குறிப்பில் வெறும் 5 பக்கங்களில் மட்டுமே தரவுகள் இருப்பதாகவும், மீதமுள்ளவை புள்ளி விவரங்கள் அற்ற பழைய குறிப்புகள் என்றும் தெரிவித்தார். புள்ளிவிவரங்கள் இல்லாத கொள்கை விளக்கக் குறிப்புதான் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

'ஒரு வார்த்தை பேசினால், மறுவார்த்தை பேச எங்களுக்கும் தெரியும். தவறாக பேசிவிட்டு அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவீர்கள்' என்று கூறியதைச் சுட்டிக்காட்டி, 'அமைதியாக செல்வதற்கு இந்த அவைக்கு நாங்கள் வரவில்லை. மக்கள் பிரச்சனையை பேசுவதற்காகத் தான் பேரவைக்கு வருகிறோம்' என்று செந்தில் பாலாஜி ஆவேசமாக கூறினார்.

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மின் துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டதாக நிர்மல்குமார் கூறியதை மேற்கோள் காட்டி, தற்போதுள்ள தவெக அரசில் மாற்றமே இருக்காதா என்பதைப் பார்க்கலாம் என்றும், அமைச்சரை மாற்றுவது முதலமைச்சரின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார். பேசும்போது கவனமாகப் பேச வேண்டும் என்றும், மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

தவெக அரசில் இதுவரை மின் விநியோகம் செய்வதற்கான துறை ரீதியான கூட்டமே நடத்தப்படவில்லை என்றும், லேசான மழைக்கே சென்னையில் மின்வெட்டு ஏற்படுகிறது என்றும் அவர் வேதனை தெரிவித்தார். இதுதான் இன்றைய நிலைமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மின்வாரியத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாக கூறப்படும் நிலையில், 38 ஹார்டு டிஸ்க்குகள் கிடைத்ததாக கூறுவது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMK MLAPower DepartmentSenthil Balajiகொள்கை விளக்கக் குறிப்புசட்டப்பேரவைசெந்தில் பாலாஜிமின் துறைமின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விவசாய கடன் தள்ளுபடி: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Next Article வேர்க்கடலை சாப்பிடும் நபர் வேர்க்கடலை: வேகவைத்தது vs வறுத்தது – எது சிறந்தது?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,300க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,06,400க்கு விற்பனையாகிறது.

1 Min Read
தமிழ்நாடு

சிறுமி கிணற்றில் வீச்சு: சொந்த அத்தையே கொடூரம் செய்த வாக்குமூலம்!

ராமநாதபுரம் அருகே சிறுமியை சொந்த அத்தையே கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பகை மற்றும் பொறாமை காரணமாக இந்த கொடூரம் நிகழ்ந்ததாக…

1 Min Read
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுகவுடன் கூட்டணி: சி.வி.சண்முகம், வேலுமணி மீது அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே சி.வி.சண்முகம், வேலுமணிதான் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு. எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி தரப்பு தவறான குற்றச்சாட்டை…

1 Min Read
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடப்படுவது குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடல்: 100 நாள் அரசுக்கு தொழிலாளர் கண்டனம்

வருவாயை காரணம் காட்டி ஆந்திராவில் 5, தமிழகத்தில் 4, கோவாவில் 1 என மொத்தம் 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசின்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?