MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது!

தமிழ்நாடு

திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது!

Admin
Last updated: மே 14, 2026 7:25 காலை
Admin
Share
SHARE

கோவையில், திருமணமானதை மறைத்து 27 வயது இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி, பின்னர் கருக்கலைப்பு செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டிய போலீஸ்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பில்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார் (30 வயது) என்பவர், பேரூர் அருகே வசிக்கும் 27 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார். இருவரும் தனிமையில் சந்தித்து பழகிய நிலையில், அந்தப் பெண் கர்ப்பமடைந்தார். இது உதயகுமாருக்கு தெரியவந்ததும், அவரை வடவள்ளி மற்றும் அவினாசி அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர், உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்த அப்பெண், தனது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதற்கு உதயகுமார், 'இதுபற்றி வெளியே சொன்னால், இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன், உன்னையும் கொலை செய்து விடுவேன்' என்று கொடூரமாக மிரட்டியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அப்பெண், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், போலீஸ்காரர் உதயகுமாரை அழைத்து விசாரணை நடத்திய போலீசார், அவர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பேரூர் மகளிர் போலீசார் உதயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:coimbatorecrimedomestic violencemolestationpolicepregnancy
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ வெளியாகும் புதிய தேதி அறிவிப்பு!
Next Article பொறியியல் கலந்தாய்வு: 1.30 லட்சத்தை தாண்டிய விண்ணப்பங்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுவது என காங்கிரஸ்…

ஆகஸ்ட் 21, 2026

மத்திய அமைச்சரவை மாற்றம்: பெண்களுக்கு முக்கியத்துவம், பிரதானுக்கு புதிய துறை?

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்…

ஆகஸ்ட் 21, 2026

குருவாயூரில் ஒரே நாளில் 426 திருமணங்கள்: முக்கிய கட்டுப்பாடு!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 426…

ஆகஸ்ட் 21, 2026

நீட் போராட்டத்தில் காவல் துறை அத்துமீறல்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு

நீட் தேர்வு போராட்டத்தின் போது காவல் துறை…

ஆகஸ்ட் 21, 2026

கருவில் பாலினத்தை கண்டறிய உச்ச நீதிமன்றம் தடை

குழந்தை கருவில் இருக்கும்போதே அதன் பாலினத்தை கண்டறியும்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய் புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை வழங்குகிறார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்: 73,000 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கல்

தமிழகத்தில் 73,000 பேருக்கு இந்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜய் புதிய அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

1 Min Read
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ்
தமிழ்நாடு

திமுக – பாஜக கூட்டணி? ஆளூர் ஷா நவாஸ் கேள்வி

திமுக எம்.பி. கனிமொழி சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்தில் பங்கேற்றது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கேள்வி…

2 Min Read
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

விஜய், தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சு: மன்னிப்பு கேட்க மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து தெரிவித்த இழிவுபடுத்தும் கருத்துக்களுக்கு நிபந்தனையற்ற பகிரங்க…

1 Min Read
நடிகை வாசுகி உதவி கோரும் காட்சி
தமிழ்நாடு

உதவி செய்யுங்கள்: நடிகை வாசுகி கண்ணீர் மல்க கோரிக்கை

பல படங்களில் கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் நடித்த நடிகை வாசுகி, தற்போது வறுமையில் வாடுவதாகவும், மடிப்பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். நகைகளை விற்று…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?