MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது

க்ரைம்

போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது

Admin
Last updated: மே 28, 2026 10:37 காலை
Admin
Share
SHARE

சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்த பெண்ணிடம், போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் 3வது குறுக்கு தெருவில் வசிக்கும் செல்வி (53) என்பவர் கடந்த 23-ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு, 'உங்கள் மகன் போதைப்பொருள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துள்ளார். அவரை கைது செய்ய வந்துள்ளோம்' என்று கூறி செல்வியின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றதோடு, உங்கள் மகனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர், செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பயந்துபோன செல்வி, அவர்களிடம் ரூ.70 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதன்பின்னரும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், இதுகுறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தது வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்த பிரவின் சுகுமாறன் (43), அம்பத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (33) மற்றும் அவர்களது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. மேலும், பிரவின் சுகுமாறன் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து, தற்போது வளசரவாக்கத்தில் போலீஸ் ரோந்து வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரவின் சுகுமாறன், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களது கூட்டாளிகளை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennaicrimeகைதுசென்னைபோலீஸ்மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை: சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்
Next Article சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பு: அமித் ஷா அதிரடி உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

டிசம்பரில் நாடு திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா அச்சம்

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பரில் நாடு திரும்ப…

ஜூலை 10, 2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கம் அறிவிப்பு

அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டில் ஈடுபட்ட…

ஜூலை 10, 2026

பேச விடமாட்டீர்கள், கொல்லத்தான் முடியும்: மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன்னை…

ஜூலை 10, 2026

இந்திய முக்கிய தொழில்களை சீனா கைப்பற்ற மத்திய அரசு உதவுவதாக கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் முக்கிய தொழில்களை சீனா கைப்பற்ற மத்திய…

ஜூலை 10, 2026

மகா​ராஷ்டி​ரா​வில் ஆற்​றில் மிதந்து வந்த 3,000 சிலிண்டர்கள்

மகா​ராஷ்டி​ரா​வின் ராய்​காட் பகுதியில் வெள்​ளத்​தால் அடித்துச் செல்லப்பட்ட…

ஜூலை 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய்யை சந்தித்த அமெரிக்க தூதர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை அமெரிக்க தூதர் இன்று சந்தித்தார். இருதரப்பு உறவுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சென்டிரல் ரயில் நிலையத்தில் சிறுமி கடத்தல்: போதை ஆசாமி கைது

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்ற போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

1 Min Read
க்ரைம்

9 மாத குழந்தைக்கு 12 வயது சிறுவன் வன்கொடுமை: அதிர்ச்சியில் கோரக்பூர்

கோரக்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?