MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: PM Modi | அசாமில் என்.டி.ஏ. அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - PM Modi | அசாமில் என்.டி.ஏ. அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

இந்தியா

PM Modi | அசாமில் என்.டி.ஏ. அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

Admin
Last updated: மே 12, 2026 6:21 காலை
Admin
Share
SHARE

அசாமில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கவுகாத்தி வந்தடைந்தார்.

இங்குள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலாய் சர்வதேச விமான நிலையத்தில், முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பிற பா.ஜ.க. தலைவர்கள் மோடியை வரவேற்றனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக சர்மா முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். பிஸ்வா சர்மா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்கிறார்.

முதலமைச்சராக பிஸ்வா சர்மாவை தவிர, பா.ஜ.க.வை சேர்ந்த இருவர், அதன் கூட்டணிக் கட்சிகளான ஏ.ஜி.பி. மற்றும் பி.பி.எஃப்.- சேர்ந்த தலா ஒருவர் என மேலும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கிறார்கள்.

“அசாமிற்கு வருகை தரும் ஆதர்ணிய @நரேந்திரமோடி ஜி அவர்களுக்கு அன்பான வரவேற்பு. பாஜக-என்டிஏ கூட்டணியின் தொடர்ச்சியான மூன்றாவது பதவிக்காலத்தை இந்த மாநிலம் காணவிருப்பதால், அவரது வருகை அசாம் வரலாற்றில் ஒரு மகத்தான தருணத்தைக் குறிக்கிறது. அவரது தொடர்ச்சியான ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதலையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று சர்மா X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பல மத்திய அமைச்சர்கள், என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அவர்களது துணை முதலமைச்சர்கள், முன்னணி தொழிலதிபர்கள், சத்ராதிகாரர்கள் (வைஷ்ணவ மடங்களின் தலைவர்கள்) மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள், பாஜக தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி தலைவர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று சர்மா கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Jason Sanjay: அன்னையர் தினத்தில் டிரெண்டான ஜேசன் சஞ்சய்: புள்ளனா இது புள்ளனு பாராட்டும் ரசிகர்கள்
Next Article Iran War | கோரிக்கையை நிராகரித்த விவகாரம்… கோபத்தில் வார்த்தையை விட்ட டிரம்ப்… ஈரான் பதிலடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

ஜனநாயகத்தைக் காக்க ஒன்றிணைந்து போராடுவோம்: ராகுல் காந்தி

ஜனநாயகத்தின் ஆன்மாவைப் பாதுகாக்க ஒன்றிணைந்து போராடுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய அவர், இந்திய அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித்…

1 Min Read
இந்தியா

டெலிகிராம் தற்காலிக தடை: டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு

நீட் தேர்வு மறுதேர்வு கசிவு அச்சம் காரணமாக டெலிகிராம் செயலி ஜூன் 22, 2026 வரை தற்காலிகமாக முடக்கம். ரிலையன்ஸ் மீது BGP ஹைஜாக்கிங் குற்றச்சாட்டு. டெல்லி…

1 Min Read
இந்தியா

மணிப்பூர் தேர்தல்: 35 வேட்பாளர்களுடன் களமிறங்கும் ஷிண்டே சிவசேனா

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மாநில தலைவர் எம். டோம்பி சிங் அறிவித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை காலத்தில் ஜனநாயகம் நசுக்கப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?