MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பழனி கோவில் கட்டண உயர்வு: ஜோசப் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பழனி கோவில் கட்டண உயர்வு: ஜோசப் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பழனி கோவில் கட்டண உயர்வு: ஜோசப் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாடு

பழனி கோவில் கட்டண உயர்வு: ஜோசப் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 7:38 காலை
Fernandez
Share
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பழனி கோவில் கட்டண உயர்வு குறித்து பேசுகிறார்
பழனி கோவில் கட்டண உயர்வு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
SHARE

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் விடுதிகளின் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் ரூ. 300 முதல் ரூ. 1,500 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கட்டண உயர்வு, அறைகள் இன்றி அவதியுறும் ஏழை முருக பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளதாகவும், இது ஆன்மிக விரோதப் போக்கு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், 'பழனி கோவிலில் கட்டண கொள்ளை- ஜோசப் விஜய் அரசின் ஆன்மிக விரோத போக்கிற்கு கண்டனம்' என குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல்-அமைச்சர் விஜய் அரசின் இந்த அநியாய கட்டண கொள்ளையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆட்சி பொறுப்பேற்றதும் கோவில்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்திருப்போம் என வீராப்பு பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஏழை எளிய முருக பக்தர்களுக்கு வழங்கும் பரிசு இதுதானா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பராமரிப்பு செலவு என்ற வெற்று மழுப்பல் காரணத்தை கூறி, ஆன்மிக தலங்களை வெறும் வருவாய் ஈட்டும் வணிக கூடங்களாக மட்டுமே பார்க்கும் ஜோசப் விஜய் அரசின் போக்கு வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உயர்த்தப்பட்ட தங்குமிட கட்டணத்தை தவெக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், போதிய தங்குமிட வசதி இல்லாத சூழலை பயன்படுத்தி தனியார் விடுதிகள் நடத்தும் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை பக்தர்களை பாதுகாக்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்திகேட்டுக்கொள்வதாக நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPJoseph Vijay GovtNainar NagendranPazhani TempleTamil Naduதண்டாயுதபாணி சுவாமி கோவில்தமிழ்நாடுநயினார் நாகேந்திரன்பழனி கோவில்பாஜகஜோசப் விஜய் அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article படுக்கையறையில் உறங்கும் பெண் சிறந்த உறக்கத்திற்கு படுக்கையறையில் 10 எளிய மாற்றங்கள்
Next Article பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு ராமதாஸ் – அன்புமணி திடீர் சந்திப்பு: 45 நிமிடங்கள் என்ன நடந்தது?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு குறித்த செய்தி

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே பதவியேற்கலாம் என கேரள உயர்…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

மகளுக்கு அரசுப் பணி: தேர்வாணைய தலைவர் சஸ்பெண்ட்

கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா…

ஜூலை 14, 2026

மகாராஷ்டிராவில் ரூ.1,500 திட்டம்: 92 லட்சம் பெண்கள் தகுதி நீக்கம்

மகாராஷ்டிராவில் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் 'மாஜி லட்கி…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோயில் வேலைக்கு லஞ்சம்: அமைச்சர் ரமேஷ் தனி இ-மெயில் அறிவிப்பு

கோயில்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் குறித்து புகாரளிக்க அமைச்சர் எஸ்.ரமேஷ் தனி இ-மெயில் முகவரியை அறிவித்துள்ளார். பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார்களை அனுப்பலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க ஆணையிட்டது மேலாண்மை ஆணையம்

தமிழகத்திற்கு காவிரியில் 40 டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கு 9.1 டிஎம்சி, ஜூலை மாதத்திற்கு 31.2 டிஎம்சி என…

1 Min Read
நாசா அறிவியல் போட்டியில் பங்கேற்ற தமிழக மாணவர்
தமிழ்நாடு

நாசாவில் தமிழக மாணவர்: உலக அளவில் டாப்-100-க்குள் சாதனை

தமிழக மாணவர் ஒருவர் நாசா நடத்திய உலகளாவிய அறிவியல் போட்டியில் முதல் 100 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார். 80 நாடுகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட…

1 Min Read
தமிழ்நாடு

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?