MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பரந்தூர் விமான நிலையம்: தவெக அரசின் நிலைப்பாடு என்ன? சீமான் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பரந்தூர் விமான நிலையம்: தவெக அரசின் நிலைப்பாடு என்ன? சீமான் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பரந்தூர் விமான நிலையம்: தவெக அரசின் நிலைப்பாடு என்ன? சீமான் கேள்வி

தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம்: தவெக அரசின் நிலைப்பாடு என்ன? சீமான் கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 24, 2026 6:23 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசு இதுவரை மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை ஒன்றிய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை அடைந்த தவெக அரசு, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், பரந்தூரிலிருந்து விமான நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இது, பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால், இடத்தை மாற்ற வேண்டுமென்று தவெக அரசு இதுவரை ஒன்றிய பாஜக அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? முந்தைய திமுக ஆட்சியின்போது விளைநிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூருக்கே தான் நேரில் சென்றதாக முதல்வர் விஜய் அவர்களுக்கு நினைவிருக்கிறதா அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்கு தவெக அரசின் பதிலென்ன? ஆகவே, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMK GovernmentSeemanசீமான்தமிழ்நாடு அரசுதவெக அரசுநாம் தமிழர் கட்சிபரந்தூர் விமான நிலையம்விமான நிலையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் ராயல் என்ஃபீல்டில் அதிக மைலேஜ் தரும் 3 பைக்குகள்
Next Article மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த சட்டத் திருத்தம் குறித்த அறிவிப்பு வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து பேசுகிறார்

மாணவர்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என…

ஜூலை 24, 2026

ரூ.3,030 கோடியில் 3 ரசாயன பூங்காக்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை, ரூ.3,030 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

ஜூலை 24, 2026

ஜந்தர் மந்தர்: FRS கேமராக்கள் பொருத்தியது ஏன்? – போலீஸ் விளக்கம்

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டம்…

ஜூலை 24, 2026

பெல்லட் துப்பாக்கி குண்டுகள்: தன்மை என்ன? – ஒரு பார்வை

டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த துணை…

ஜூலை 24, 2026

வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள்…

ஜூலை 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கை கைது

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்தில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்க்கிறது – உதயநிதி

சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது என முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா…

1 Min Read
நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் பெ. சண்முகம்
தமிழ்நாடு

நீட் தேர்வு குளறுபடி: தர்மேந்திர பிரதானை நீக்கினால் அரசு கவிழ்ந்துவிடுமா? – பெ. சண்முகம் கேள்வி

நீட் தேர்வு குளறுபடிகள் மற்றும் மாணவர் தற்கொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்கினால் அரசு கவிழ்ந்துவிடுமா என்றும் பெ. சண்முகம்…

3 Min Read
ரயில்வே நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

பராமரிப்பு பணி: 41 மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக, வரும் 5 மற்றும் 12 தேதிகளில் 41 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?