பாலியல் வன்கொடுமை: பீகாரைச் சேர்ந்தவருக்கு 15 நாள் காவல்

தமிழ்நாட்டை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், பீகாரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற குற்றச் செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version