MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கையில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கையில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

லைஃப் ஸ்டைல்

கையில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

Admin
Last updated: ஜூன் 13, 2026 7:30 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைகளில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக தடை விதித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 'சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வருகிறேன். இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிக்குத்தான் இடம். இங்கு ஒரே ஒரு விஷயத்திற்கு தான் வாய்ப்பு, அறிவியல்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் முதற்கட்டமாக ஐயாயிரம் பள்ளிகளில் ஏஐ, பைத்தான் போன்ற கோடிங் பயிற்சிகளை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அதன் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் நல்ல நிலையில் இருந்தாலும், அதை மேலும் அதிகரிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கல்வி வளாகங்களுக்குள் மத, ஜாதி அடையாளங்களுடன் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பிரிவினையையும் வேற்றுமையையும் வளர்க்கும் எதற்கும் பள்ளிகளில் இடமில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார். ஒற்றுமையை வளர்க்கும் எதற்கும் வரவேற்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறை, போன தலைமுறையை விட கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே இலக்கு என்றும், மற்ற மாநிலங்களை விட தமிழகம் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளித்தாலும், மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே குறிக்கோள் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். பள்ளியும் கல்லூரியும் மிக முக்கியமான இடங்கள் என்றும், போதையின் பாதைக்கு மாணவர்கள் சென்றுவிடாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:EducationTamil Naduஅமைச்சர் ராஜ்மோகன்கல்விதமிழ்நாடுபள்ளி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இஞ்சி-தேன் கலவை: நோய்களை விரட்டும் அற்புத பானம்!
Next Article திண்டுக்கல்லில் 2 தலைகளுடன் அதிசய கன்றுக்குட்டி பிறப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திருப்பரங்குன்றம் தீபத்தூண்: அமைச்சர் மீது பாஜக தலைவர் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தவெக அமைச்சர் இந்து விரோத கருத்து தெரிவித்ததாக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்குமா…

1 Min Read
நடிகை வனிதா விஜய்யை தமிழ்நாட்டின் சொத்தாக வர்ணிக்கும் செய்தி
சினிமா

நடிகை வனிதா: விஜய் தமிழ்நாட்டின் சொத்து; அவர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானது பெருமை

நடிகை வனிதா, நடிகர் விஜய்யை தமிழ்நாட்டின் சொத்தாக வர்ணித்துள்ளார். அவர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானது தனக்கு பெருமை என்றும் தெரிவித்துள்ளார்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் காலமானார்: 73வது வயதில் மாரடைப்பு

பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் (73) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?