MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு

மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி!

Admin
Last updated: ஜூன் 30, 2026 6:41 காலை
Admin
Share
SHARE

உத்தரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காணிக்கைகள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மதுரா கோயில் நில மீட்பு வழக்கின் முக்கிய மனுதாரரான துறவி தினேஷ் பலஹாரி மஹாராஜ், முதல்வர் யோகிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கம், வெள்ளி, ரொக்கப் பணத்தில் முறைகேடு நடப்பதாகவும், கோயில் நிர்வாக அமைப்பின் செயலாளர் கபில் சர்மா சட்டவிரோதமாக ரூ.1,000 கோடி சொத்து சேர்த்துள்ளதாகவும்' குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், இப்புகாரை மறுத்துள்ள கபில் சர்மா, 'எங்கள் நிர்வாகம் மிகவும் நேர்மையானது. எந்தவொரு விசாரணைக்கும் எங்கள் அறக்கட்டளை தயாராக உள்ளது' என்று பதிலளித்துள்ளார். இதற்கிடையே, தங்கள் நேர்மையை நிரூபிக்கும் வகையில், 'கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான்' நிர்வாக அமைப்பும் இந்த நிதி முறைகேடு புகார் குறித்து அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் யோகிக்குத் தனியாக ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் இந்து அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் சிவசேனா கட்சியின் மாநிலத் தலைவர் மணிஷ் சாஹ்னி தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் சாஹ்னி, 'அயோத்தி ராமர் கோயில் நில விவகாரம், ஜம்மு வைஷ்ணவி தேவி கோயில் வெள்ளியின் தரம் குறித்த சர்ச்சை, திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விவகாரம், இப்போது மதுரா கோயில் திருட்டு என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தியுள்ளன. தனியார் அமைப்புகளிடம் கொடுத்து முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க, அனைத்து முக்கியக் கோயில்களையும் அரசே ஏற்று நடத்தவேண்டும். சங்கராச்சாரியார்கள் தலைமையில் இந்து பாதுகாப்பு வாரியம் அமைக்கவேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mathura Krishna Templeஇந்து அமைப்புகள்உத்தரப் பிரதேசம்காணிக்கை திருட்டுமதுரா கிருஷ்ணர் கோயில்யோகி ஆதித்யநாத்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டெல்லியில் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்
Next Article 30-06-2026 ராசி பலன்: நிலம் வாங்கலாம், குழந்தை பாக்கியம் உண்டு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சகோதரிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளியை கொன்ற தம்பி

சேலம் அருகே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை அடித்துக் கொன்ற தம்பி. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்.

0 Min Read
தமிழ்நாடு

பெண்ணிடம் த.வெ.க. நிர்வாகி அத்துமீறல்: அண்ணாமலை கண்டனம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் மீது அடுத்த சர்ச்சை: தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்!

முதலமைச்சர் விஜய் தனக்கு வேண்டியவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிப்பதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

கோவை அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?