MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது

தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது

Sri Prem Kumar R
Last updated: மே 29, 2026 8:44 காலை
Sri Prem Kumar R
Share
SHARE

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 66 வயது முதியவர், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது மகனின் மனைவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் மருமகள் கர்ப்பமானார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதியவரின் மகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு, அவரது மருமகள் மாமனாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட முதியவர், தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

சில மாதங்களில் மருமகள் கர்ப்பமானதை அறிந்த முதியவர், 'இந்த விஷயத்தில் என்னை காட்டிக் கொடுத்து விடாதே' என கெஞ்சி உள்ளார். இதனால், மருமகள் தனது கர்ப்பத்தை அக்கம் பக்கத்தினரிடம் மறைத்து வந்துள்ளார். ஆனால், 7 மாத கர்ப்பமான நிலையில் வயிறு பெரிதானதால் குடும்பத்தினருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான், மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ததை மருமகள் வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, மருமகள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகுடும்ப வன்முறைசிவகங்கைதமிழ்நாடு செய்திகள்பாலியல் பலாத்காரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம் வழியாக செல்லும் ரயில்களில் மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு
Next Article தஞ்சையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கடற்கரையில் அமைச்சர் சரத்குமார் மது அருந்தும் புதிய வீடியோ வைரல்!

மனிதவளத்துறை அமைச்சர் கில்லி சரத்குமார் கடற்கரையில் மது அருந்தும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது முந்தைய சர்ச்சை ஓய்வதற்குள் வெளியாகியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திருச்சி கிழக்கு தொகுதி காலியானது: இடைத்தேர்தல் விரைவில்!

முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யின் செயல் அவை மீறல் அல்ல: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

முதல்-அமைச்சர் விஜய்யின் சட்டமன்ற செயல்பாடு அவை மீறல் அல்ல என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?