MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது

தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது

Sri Prem Kumar R
Last updated: மே 29, 2026 8:44 காலை
Sri Prem Kumar R
Share
SHARE

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 66 வயது முதியவர், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது மகனின் மனைவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் மருமகள் கர்ப்பமானார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதியவரின் மகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு, அவரது மருமகள் மாமனாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட முதியவர், தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

சில மாதங்களில் மருமகள் கர்ப்பமானதை அறிந்த முதியவர், 'இந்த விஷயத்தில் என்னை காட்டிக் கொடுத்து விடாதே' என கெஞ்சி உள்ளார். இதனால், மருமகள் தனது கர்ப்பத்தை அக்கம் பக்கத்தினரிடம் மறைத்து வந்துள்ளார். ஆனால், 7 மாத கர்ப்பமான நிலையில் வயிறு பெரிதானதால் குடும்பத்தினருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான், மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ததை மருமகள் வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, மருமகள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகுடும்ப வன்முறைசிவகங்கைதமிழ்நாடு செய்திகள்பாலியல் பலாத்காரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம் வழியாக செல்லும் ரயில்களில் மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு
Next Article தஞ்சையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு குறித்த செய்தி

52 வயதில் செயற்கை கருத்தரிப்பு: குழந்தை பெற்ற பெண் – மருத்துவமனைக்கு உத்தரவு

52 வயதான பெண் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற அனுமதி கோரிய…

ஜூலை 17, 2026

எரிபொருள் நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை: பிரதமர் மோடி

மேற்கு ஆசியப் போர் மற்றும் எரிபொருள் விநியோக…

ஜூலை 17, 2026

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய…

ஜூலை 17, 2026

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக…

ஜூலை 17, 2026

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 3 வயது…

ஜூலை 17, 2026

You Might Also Like

அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

கோவில் நில விவகாரம்: ஆதாரமற்ற பொய்ப் பிரசாரத்தை முறியடித்த அமைச்சர் ரமேஷ்!

பழனி கோவில் நிலங்களை 100 கோடி ரூபாய்க்கு உறவினர்கள் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்து, ஆதாரங்களை நிரூபிக்க சவால் விடுத்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

விவசாயிகள் நலன்: ராமதாஸின் கோரிக்கைகள்

தமிழக அரசு குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து விவசாயிகளுக்கும் விரிவான நிவாரணத்…

1 Min Read
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபம்: வழக்கமான நடைமுறையை பின்பற்றுக – வன்னி அரசு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் வழக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என்றும்…

1 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

செயற்கை நுண்ணறிவு: அதிமுகவில் அதிரடி அறிவிப்பு வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவில் இனி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு மட்டுமே முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது அரசியல் களத்தில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?