MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கொடைக்கானலில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கொடைக்கானலில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!

தமிழ்நாடு

கொடைக்கானலில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!

Admin
Last updated: மே 17, 2026 4:30 மணி
Admin
Share
SHARE

மலைகளின் இளவரசியான கொடைக்கானல், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய சுற்றுலா தலமாகும்.

குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறையை கழிக்க இங்கு லட்சக்கணக்கானோர் குவிவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி, குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளனர்.

இதனிடையே, கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், பேன்சி, பேட்டுனியா, கேலண்டுலா, பிளாக்ஸ், செல்லோசியா, டேலியா மற்றும் பல வகை ரோஜாக்கள் என விதவிதமான மலர்கள் பூங்காவை அலங்கரித்துள்ளன. வண்ண மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Flower ShowKodaikanalTourismகொடைக்கானல்சுற்றுலாமலர் கண்காட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!
Next Article மதுக்கடைகள் இரவு 10 மணிக்குள் மூடல்: சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த ராட்சத முதலை

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி முதலை குடியிருப்புக்குள் புகுந்து பரபரப்பை…

ஜூலை 7, 2026

திருப்பதியில் ஒரே நாளில் 88,000 பக்தர்கள் தரிசனம்: ரூ.5 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 88,000க்கும்…

ஜூலை 7, 2026

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா!

செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, முதல்-அமைச்சர் விஜய்யுடன் செஸ் விளையாடிய அனுபவம் மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகக் கூறினார். தொடர் முடிந்த உடனேயே முதல்வர் தன்னை அழைத்து பாராட்டியதாகத் தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

சி.மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியானது: மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட சி.மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியானது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் தவெகவில் இணைந்ததை விமர்சித்தும் பேசினார்.

1 Min Read
தமிழ்நாடு

விளாத்திகுளம் மாணவி கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை – முதல்வர் விஜய் வரவேற்பு

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்ததை முதல்வர் விஜய் வரவேற்றுள்ளார். மூன்று மாதங்களுக்குள் துரிதமாக நீதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறல்: வாகனங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பயன்படுத்திய வாகனங்களை போக்குவரத்து போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?