MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை முயற்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை முயற்சி
லைஃப் ஸ்டைல்

வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை முயற்சி

Admin
Last updated: June 17, 2026 9:31 pm
Admin
Share
SHARE

வேலை தேடி திருப்பூர் வந்த கேரள பெண்ணை, வேலை வாங்கி தருவதாக கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், வேலை தேடி ரயில் மூலம் திருப்பூர் வந்துள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தான் ஒரு பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதாகவும், உடனே வேலை வாங்கித் தர முடியும் என்றும் அந்த வாலிபர் கூறியுள்ளார்.

அதை நம்பிய அந்தப் பெண்ணை, தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் அழைத்துச் சென்ற இளைஞர், நள்ளிரவு 1 மணியளவில் திருப்பூர் நல்லூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்தப் பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அவரிடமிருந்து தப்பிக்க அலறியடித்துக் கொண்டு காட்டுப்பகுதியில் ஓடியுள்ளார்.

உயிருக்கு பயந்து காங்கயம் ரோட்டை நோக்கி ஓடி வந்த அப்பெண், புதுப்பாளையம் பகுதியில் நள்ளிரவிலும் திறந்திருந்த ஒரு பேக்கரிக்குள் நுழைந்து தஞ்சம் புகுந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே பேக்கரி ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வருவதற்குள், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:KeralaTiruppurகடத்தல்திருப்பூர்பாலியல் வன்கொடுமை முயற்சிவேலை தேடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரோஹித் சர்மா அரைசதம் தவறவிட்டார்: ரஷித் கான் மாயாஜால பந்துவீச்சு
Next Article இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடி – புதிய உச்சம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடி – புதிய உச்சம்

இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி கடந்த நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடியை எட்டி புதிய…

June 17, 2026

விமானப் பயணச் செலவைக் குறைக்க ஏர் இந்தியா புதிய திட்டம்

விமானப் பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில், ஏர்…

June 17, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் மீது தடை – ராகுல் காந்தி கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம்…

June 17, 2026

தொடர் 4-வது நாள் ஏற்றம்: பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தம் காரணமாக கச்சா எண்ணெய்…

June 17, 2026

2025-26ல் இந்தியாவின் ஏற்றுமதி 863 பில்லியன் டாலர்!

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 863…

June 17, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

விருச்சிக ராசி: 14 ஜூன் 2026 இன்றைய ராசிபலன்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 14 ஜூன் 2026 அன்று வரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெறும். சமூக பழக்கவழக்கங்கள் விரிவடையும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2014-இல் 'விரட்டு' என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இவர்…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழர் உணர்வு மற்றும் கலாச்சார…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆவின் பச்சை பால் விற்பனை குறைப்பு: அன்புமணி கண்டனம்!

ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?