MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது! நன்றி – கே.பாக்யராஜ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது! நன்றி – கே.பாக்யராஜ்

தமிழ்நாடு

என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது! நன்றி – கே.பாக்யராஜ்

Admin
Last updated: ஜூன் 30, 2026 6:42 மணி
Admin
Share
SHARE

நடிகர் கே.பாக்யராஜ் தனது இறுதி யாத்திரையில் ரசிகர்கள் காட்டிய அன்பு, கண்ணீர், கருணை ஆகியவற்றால் தனது ஆன்மா சாந்தியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், "சந்தோஷத்தில மத்தவங்களை அன்புடன் உங்கள் K பாக்யராஜ் பெரிய சந்தோஷம் சந்தோஷப்படுத்திப் பாக்குறது” என்ற தனது வாக்கியத்தை வாழ்க்கையின் பெரிய சந்தோஷமாக மாற்றிய ரசிகர்களையும், தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் கண்ணுக்குக் கண்ணாக மதிப்பதாய்க் கூறியுள்ளார்.

மேலும், தனது கண்களை மட்டும் ரசிகர்களின் பார்வைக்கு விட்டுச் செல்வதாகவும், அவற்றை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். தனது மகன் சாந்தனுவின் வெற்றிக்கு ரசிகர்களின் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் என்றும், தனது ஸ்தானத்தில் இனி ரசிகர்களே இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் மறைந்தாலும், ரசிகர்களின் கண்களின் வழியே அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இருக்கிறேன்” – பார்த்தீர்களா? இன்னும் கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் – பார்வையாய்! பிறக்கும்போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரஹ பிரவேசம் செய்துவிடும். எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். எனது இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது. நன்றி! நன்றி சொல்வது மனித இயல்பு! நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே. இனி நான்…. நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்! அன்புடன் உங்கள் K.பாக்யராஜ்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:K.Bhagyarajகே. பாக்யராஜ்சினிமாநடிகர்நன்றிரசிகர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதுப்பிக்கப்பட்ட மாருதி பிரெஸ்ஸா: டர்போ எஞ்சின், ADAS உடன் விரைவில் அறிமுகம்
Next Article வீட்டில் தூங்கிய சிறுமி கிணற்றில் வீச்சு: கொடூர அத்தை கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வாலிபர் கைது

சென்னையில், வடபழனி அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சென்னையில் கட்டுமான விதிமீறல் தொடர்பாக அபராதம் விதிக்கும் நடவடிக்கை
தமிழ்நாடு

சென்னையில் கட்டுமான விதிமீறல்: ஒரே நாளில் ரூ.12.25 லட்சம் அபராதம்

சென்னையில் கட்டுமான விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் ரூ.12.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத கட்டிட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகள் விளம்பரக் கூடங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தவெகவினர் அரசுப் பள்ளிகளை நாடக மேடையாக்கி படப்பிடிப்பு நடத்துவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

திமுக அரசு அதிரடி: 100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து!

நிர்வாகக் காரணங்களுக்காக, தி.மு.க. அரசு 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்துள்ளது. இது முந்தைய திமுக ஆட்சியின் போது வெளியிடப்பட்டவை.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?