MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: உலகளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடிக்கும் – ராஜ்நாத் சிங்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > உலகளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடிக்கும் – ராஜ்நாத் சிங்
இந்தியா

உலகளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடிக்கும் – ராஜ்நாத் சிங்

Admin
Last updated: May 24, 2026 11:34 am
Admin
Share
SHARE

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் 200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலை திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஆலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், 'ஒரு காலத்தில் நாம் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக மட்டுமே இருந்தோம். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளில், உலகிலேயே அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுக்கும். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது' என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், 'பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை 50 சதவீதமாக உயர்த்துவதே எங்கள் முக்கிய இலக்காகும். தனியார் நிறுவனங்கள் வெறும் உதிரி பாகங்களை மட்டும் தயாரிப்பவை அல்ல. அவை அதிநவீன ஆயுத அமைப்புகளை உருவாக்கும் திறன்கொண்டவை. மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புதுமைகளும் இணையும்போது, இந்தியா புதிய உயரங்களை எட்டும்' என்றார்.

'இந்தியாவை வெடிமருந்துகள் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் உலகளாவிய மையமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்' என்று ராஜ்நாத் சிங் தனது உரையை நிறைவு செய்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Defenceஆயுத ஏற்றுமதிஇந்தியாபாதுகாப்புபாதுகாப்பு உற்பத்திராஜ்நாத் சிங்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீச்சு.. கருத்தை மாற்றிய அஸ்வின்.. ஐபிஎல் 2026
Next Article அமெரிக்க அதிபர் மகள் இவான்காவை கொல்ல சதி: ஈராக் இளைஞர் சிறையில்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறியது ஏன்?

கேரள சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன், அரசு இல்லத்திலிருந்து வெளியேறி வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.

1 Min Read
இந்தியா

உ.பி.யில் புயல், மழை: 89 பேர் பலி; நிவாரணப் பணிகளுக்கு முதல்வர் உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழையால் 89 பேர் உயிரிழந்தனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு – ராகுல் விமர்சனம்

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு. மேற்கு ஆசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு. ராகுல் காந்தி, 'பணவீக்க மனிதர் மோடி' என…

2 Min Read
இந்தியா

மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு விழாவில் பா.ஜனதா-வின் 98 வயது தொண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி

மேற்கு வங்காளத்தின் முதல் பா.ஜ.க. முதல் மந்திரி யாக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?