MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு

134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

Admin
Last updated: July 1, 2026 11:42 am
Admin
Share
SHARE

இளையராஜா இசையமைத்த 134 படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் என சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, நிரந்தரமான காப்புரிமையை தாங்கள் பெற்றுள்ளதாக சரிகம நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

இளையராஜா இந்தப் பாடல்களை தனது சொந்த பாடல்கள் என கூறி அமேசான் மியூசிக், ஐ-டியூன்ஸ், ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என சரிகம நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. 1957 காப்புரிமை சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அந்த தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதை சரிகம தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, 'முள்ளும் மலரும்', 'ராஜா பார்வை', '16 வயதினிலே', 'நெற்றிக்கண்' உள்ளிட்ட 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சரிகம இசை நிறுவனத்திற்கும் இளையராஜாவுக்கும் இடையே நிலவி வரும் இந்த பதிப்புரிமை பிரச்சனையில், சரிகம நிறுவனத்திற்கு சாதகமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதன் மூலம், இந்த 134 படங்களின் இசை உரிம விவகாரத்தில் இளையராஜாவுக்கு தற்போதைக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு இசைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ilaiyaraajaஇசை உரிமைகள்இளையராஜாசரிகமடெல்லி உயர்நீதிமன்றம்பதிப்புரிமை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக எம்.எல்.ஏவிடம் பேரம்: யூடியூபர் திருநாவுக்கரசு கைது!
Next Article நாளை த.வெ.கவில் இணைகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து விபத்தில் 8 பேர்…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வெளிநாட்டு குப்பைகளுக்கு இந்தியா டம்பிங் கிரவுண்ட் ஆகாது: ஐகோர்ட்

வெளிநாட்டு குப்பைகளை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக தெரிவித்துள்ளது. ஒரு சட்டவிரோத செயலை மற்றொரு சட்டவிரோத செயல்பாடு மூலம்…

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 'ஜனநாயகன்' படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இது டெல்லியில் மாநிலத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்.

1 Min Read
தமிழ்நாடு

கேரளாவின் உயரமான யானை ‘ராமனை’ அரசே பராமரிக்க உத்தரவு

கேரளாவின் சாவக்காடு பகுதியில் உள்ள மிக உயரமான யானை 'ராமனை' கேரள அரசே பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள…

1 Min Read
தமிழ்நாடு

தென் கொரியாவில் தமிழ் வம்சாவளியினர்: அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு

தென் கொரியாவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினரை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா, அவர்களின் திறமை, உழைப்பு மற்றும் மனவலிமையை பாராட்டி, அரசு எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?