MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!
தமிழ்நாடு

சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!

Admin
Last updated: July 3, 2026 3:42 pm
Admin
Share
SHARE

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2021 முதல் 2026 வரையிலான தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறையில் அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைக்காமலேயே பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் 2022ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில், கரூரில் சாலை அமைக்கப்படாமல் 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 25ஆம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டை லாப்தி காலனியில் உள்ள எ.வ.வேலு வீடு உட்பட நான்கு இடங்களிலும், கரூரில் ஏழு, திண்டுக்கல்லில் இரண்டு, கோவையில் இரண்டு, திருப்பூரில் ஒன்று என மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. எ.வ.வேலுவின் வழக்கறிஞர், அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குறிப்பாக இருதய சிகிச்சை பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எ.வ.வேலுசிங்கப்பூர்தமிழ்நாடு அரசியல்மருத்துவமனைலஞ்ச ஒழிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர்களுக்கு விஜய் போட்ட அதிரடி தடை உத்தரவு!
Next Article திமுக எம்பி கனிமொழி அடக்குமுறைக்கு திமுக அடிபணியாது: கனிமொழி கண்டனம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு உத்தரவு: 7 மொபைல் செயலிகளுக்கு தடை

7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் செயல்பட்டு வந்த 7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை…

July 3, 2026

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி: முதல்-அமைச்சர் விஜயை புகழும் வைகோ

முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்கி…

July 3, 2026

மேகதாது விவகாரம்: டி.கே. சிவக்குமார் அமைதிக்கு அசோகா கேள்வி

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்…

July 3, 2026

சகோதரரை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி நீதிமன்றம், அமைச்சர் மரிய வில்சன் தனது…

July 3, 2026

வாட்ஸ்அப் புதிய யூசர்நேம் அம்சம்: பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

வாட்ஸ்அப் தனது புதிய 'யூசர்நேம்' அம்சம் குறித்து…

July 3, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆளுங்கட்சிக்கு தன்னடக்கம் தேவை: கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக கூட்டணியின் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ஆளுங்கட்சிக்கு தன்னடக்கம் தேவை என்றும், திமுகவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

அமராவதி அணையில் இருந்து அடுத்த 4 நாட்களுக்கு 224.64 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயனடைவார்கள்.

0 Min Read
தமிழ்நாடு

நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் 1 விண்ணில் பறக்க தயார்!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் 1, ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான காலகட்டத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட…

1 Min Read
தமிழ்நாடு

வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது!

தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு, வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?