MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!

தமிழ்நாடு

சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!

Admin
Last updated: ஜூலை 3, 2026 3:42 மணி
Admin
Share
SHARE

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2021 முதல் 2026 வரையிலான தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறையில் அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைக்காமலேயே பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் 2022ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில், கரூரில் சாலை அமைக்கப்படாமல் 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 25ஆம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டை லாப்தி காலனியில் உள்ள எ.வ.வேலு வீடு உட்பட நான்கு இடங்களிலும், கரூரில் ஏழு, திண்டுக்கல்லில் இரண்டு, கோவையில் இரண்டு, திருப்பூரில் ஒன்று என மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. எ.வ.வேலுவின் வழக்கறிஞர், அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குறிப்பாக இருதய சிகிச்சை பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எ.வ.வேலுசிங்கப்பூர்தமிழ்நாடு அரசியல்மருத்துவமனைலஞ்ச ஒழிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர்களுக்கு விஜய் போட்ட அதிரடி தடை உத்தரவு!
Next Article திமுக எம்பி கனிமொழி அடக்குமுறைக்கு திமுக அடிபணியாது: கனிமொழி கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

துப்பாக்கியுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் சவுரப் அகிர்​வார்

துப்பாக்கியுடன் ரீல்ஸ்: ரூ.3 கோடி பறிமுதல் – இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட டாக்ஸி ஓட்டுநர் சவுரப் அகிர்​வார்…

ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: டி.கே.சிவகுமார்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், எந்த மாநிலமும்…

ஆகஸ்ட் 18, 2026

புதிய மாப்பிள்ளைக்கு 100 வகை சிற்றுண்டிகள்: ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் நர்சிபட்டினத்தில், புதிய…

ஆகஸ்ட் 18, 2026

ஜார்கண்ட் தேர்வு ரத்து: மாணவர்கள் வரவேற்பு – சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை

ஜார்கண்ட் அரசுத் தேர்வு கேள்வித்தாள் கசிந்ததால் ரத்து…

ஆகஸ்ட் 18, 2026

மராட்டியத்தில் 16 நாட்களில் 29 நிலநடுக்கங்கள்: பேராசிரியர் எச்சரிக்கை

மராட்டியத்தில் கடந்த 16 நாட்களில் 29 நிலநடுக்கங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

மசினகுடி வனப்பகுதியில் உயிரிழந்த காட்டு யானை
தமிழ்நாடு

மசினகுடி வனப்பகுதியில் மூப்பு காரணமாக காட்டு யானை உயிரிழப்பு

மசினகுடி வனப்பகுதியில் வயது முதிர்வு காரணமாக ஒரு காட்டு யானை உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் மஞ்சள் எச்சரிக்கை: 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான வழக்கு விசாரணை
தமிழ்நாடு

சாலை ஊழல் வழக்கு: ஜூலை 15ல் எ.வ.வேலு நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சாலை ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு புகாரில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஜூலை 15ல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. லுக் அவுட் நோட்டீசுக்கு…

2 Min Read
தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு வேண்டாம்: வணிகர் சங்கங்கள் கோரிக்கை

வணிகப் பயன்பாட்டிற்கான மின் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்றும், நேர்மையாக வரி செலுத்தும் வணிகர்களுக்கு பாராட்டும், ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வணிகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?