MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கிணற்றில் விழுந்து தவித்த கன்று குட்டியை காப்பாற்றி விட்டு தந்தை-மகன் சாவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கிணற்றில் விழுந்து தவித்த கன்று குட்டியை காப்பாற்றி விட்டு தந்தை-மகன் சாவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கிணற்றில் விழுந்து தவித்த கன்று குட்டியை காப்பாற்றி விட்டு தந்தை-மகன் சாவு

இந்தியா

கிணற்றில் விழுந்து தவித்த கன்று குட்டியை காப்பாற்றி விட்டு தந்தை-மகன் சாவு

Admin
Last updated: மே 11, 2026 5:47 மணி
Admin
Share
SHARE

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள கர்லபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 41), விவசாயியான இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி பக்கத்து வீட்டு வளாகத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதை அறிந்த ராஜு கன்றுக் குட்டியை காப்பாற்றுவதற்காக மோட்டாருக்காக அமைத்திருந்த குழாய் உதவியுடன் கிணற்றில் இறங்கினார்.

அவர் கன்று குட்டியை கயிற்றில் கட்டியதும் மேலே இருந்த அவரது மகன் பவன்குமார் (வயது 22) அதை வெளியே இழுத்து காப்பாற்றினார். அதன் பிறகு தந்தையை மேலே கொண்டுவர மீண்டும் மகன் கயிற்றை விட்டார். அதை இடுப்புக்கு கட்டிக்கொண்டு மேலே வந்த சமயத்தில் ராஜு நிலை தடுமாறி மீண்டும் கிணற்றில் விழுந்து விட்டார்.

அப்பகுதி மக்கள் உதவியுடன் இரண்டு மூன்று முறை முயற்சி செய்த போதிலும் ராஜுவால் மேலே வர முடியவில்லை. இத்துடன் தந்தையை காப்பாற்ற பவன்குமாரும் கிணற்றில் இறங்கினார். அவர் இடுப்புக்கு கயிற்றை கட்டி மேலே இழுத்து வந்த பொழுது இருவருமே தவறி மீண்டும் கிணற்றில் விழுந்தனர்.

அதன் பிறகு அதே கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் என்பவர் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கினார். அவர் மூச்சு திணறுவதாக கூறி அவர்களை காப்பாற்ற முடியாமல் வெளியே வந்துவிட்டார். இதற்குள் ராஜு,பவன் குமாருக்கு ஆக்சிஜன் சரியாக கிடைக்காததால் மெல்ல மெல்ல தண்ணீரில் மூழ்கினர்.

இதனையடுத்து கிராமத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரை இழந்ததால் அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தாறுமாறான லுக்! டொயோட்டாவின் சக்திவாய்ந்த Fj க்ரூஸர்; இந்தியாவில் தொடங்கும் உற்பத்தி;விலை என்ன?
Next Article தமிழ்நாட்டின் 126 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் – முதலிடத்தில் முதலமைச்சர் விஜய்யின் தவெக!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மீதான…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

மாணவிகள் போல இல்லை, சாக்கடை போன்றவர்கள்: ஜென் சி தலைமுறையினரை விமர்சித்த கங்கனா ரணாவத்

பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத், ஜென்…

ஜூலை 28, 2026

தானே மாவட்டத்தில் கனமழை: 18 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட…

ஜூலை 28, 2026

You Might Also Like

இந்தியா

பேராசிரியர் கைது: மாணவியிடம் மிரட்டல் விடுத்த வினாத்தாள் விவகாரம்!

லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர், மாணவியிடம் தேர்வு வினாத்தாள் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். வெளியான ஆடியோ பதிவு முக்கிய ஆதாரமாகியுள்ளது.

1 Min Read
இந்தியா

இந்திய இளைஞர்களை கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஆக்ராவில் கைது!

அதிக சம்பள வேலை என இளைஞர்களை ஏமாற்றி, கம்போடியா, தாய்லாந்துக்குக் கடத்தி சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய முன்னாள் கப்பல் அதிகாரி நாகேஷ் குமார் ஆக்ராவில் கைது.

1 Min Read
கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா
இந்தியா

கேரளாவில் போதைப்பொருள் வேட்டை: 6700க்கும் மேல் கைது!

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ரூ.30-40 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தகவல்.

2 Min Read
இந்தியா

ஹார்முஸ் நீரிணை கடந்து வந்த திஷா எல்.என்.ஜி. கப்பல்

ஹார்முஸ் நீரிணையில் நிலவிய பதற்றம் தணிந்த நிலையில், 62,370 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் 'திஷா' எல்.என்.ஜி. கப்பல் பாதுகாப்பாக நீரிணையைக் கடந்து குஜராத் தஹேஜ் துறைமுகத்தை நோக்கி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?