MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்

தமிழ்நாடு

சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 18, 2026 11:25 காலை
Fernandez
Share
சட்டப்பேரவையில் விவாதிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.
SHARE

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு மற்றும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜுனா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தனது உரையில், திமுக ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மற்றும் மணி மண்டபங்கள் அமைத்துத் தந்ததாக எ.வ.வேலு குறிப்பிட்டார். மேலும், மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரியாரை கொள்கை தலைவர் என த.வெ.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வதாக குற்றம்சாட்டிய எ.வ.வேலு, கோவையில் கடந்த 3 மாதங்களாக பெரியார் நூலகம் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணத்தை கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, பெரியார் பெயரை த.வெ.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வதாக எ.வ.வேலு கூறுவது தவறு என்றும், அறிவாலயத்தில் இன்னும் பெரியார் சிலை நிறுவப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், த.வெ.க. கட்சி அலுவலகத்தில் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்றி காமராஜர் பெயரை வைப்பதற்கான அவசியம் என்ன என்றும் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். புதிய திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'முதலமைச்சர்' என்பது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல என்றும், அது ஒரு பொதுவான சொற்சொடர் என்றும் எ.வ.வேலு விளக்கினார். ஆகையால் தான் 'முதலமைச்சர் காலை உணவு திட்டம்' என்று பெயர் வைத்ததாகவும், ஆனால் தற்போது அந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது ஏன் என்றும் அவர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த விவாதம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து காரசாரமாக விவாதித்தனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆதவ் அர்ஜுனாஎ.வ.வேலுகாலை உணவு திட்டம்சட்டப்பேரவைத.வெ.க.திமுகபெரியார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கோவில் திருவிழாவில் கொலை சம்பவம் நடந்த இடம் கோவில் திருவிழாவில் பயங்கரம்: 2 வாலிபர்கள் வெட்டி கொலை; ஒருவர் கைது
Next Article சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் கைது சுதந்திர தின விழா: 200+ தீவிரவாதிகள் கைது – உளவுத்துறை எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள போலீஸ் அதிகாரிகள் சென்னை காவல் துறையினருடன் ஆலோசனை

1,500 வெடிகுண்டு மிரட்டல்: பொறியாளரைத் தேடி சென்னை வந்த கேரள போலீஸ்

கடந்த 3 ஆண்டுகளில் 1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிய பொறியாளரைக்…

ஆகஸ்ட் 18, 2026

3 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து கர்நாடக அமைச்சர் விளக்கம்

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் கர்நாடகாவில்…

ஆகஸ்ட் 18, 2026

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு வருகை தரும் துறவிகளுக்கு…

ஆகஸ்ட் 18, 2026

துப்பாக்கியுடன் ரீல்ஸ்: ரூ.3 கோடி பறிமுதல் – இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட…

ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: டி.கே.சிவகுமார்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், எந்த மாநிலமும்…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

உலக தமிழ் மாநாடு: விரைவில் நல்ல அறிவிப்பு – அமைச்சர் ராஜ்மோகன்

உலக தமிழ் மாநாடு நடத்துவது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடந்த சோதனை அரசியல்…

1 Min Read
தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு: முடிவை கைவிடாவிட்டால் போராட்டம் – வேல்முருகன் எச்சரிக்கை

2022-ல் திமுக ஆட்சியில் 52% மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த முடிவை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் காலமானார்: திரைத்துறை அதிர்ச்சி

இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் இயக்குநர் பாக்யராஜ், நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர்
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை முயற்சி: மாணவர்கள் கைது

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?