MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 24 மணி நேரத்திற்குள் FIR: அரசுக்கு திமுக எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 24 மணி நேரத்திற்குள் FIR: அரசுக்கு திமுக எச்சரிக்கை

தமிழ்நாடு

24 மணி நேரத்திற்குள் FIR: அரசுக்கு திமுக எச்சரிக்கை

Admin
Last updated: ஜூன் 24, 2026 8:46 மணி
Admin
Share
SHARE

திமுகவின் GenZ அமைப்பைச் சேர்ந்த கனீஷ், தவெகவை விமர்சித்து கருத்து பதிவிட்டதற்காக தாக்கப்பட்ட சம்பவத்தில், 24 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அரசுக்கு காலக்கெடு விதித்துள்ளார். இதனை மீறினால் திமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, 'தவெகவை விமர்சித்ததற்காக திமுகவின் இளைஞரணி நிர்வாகி கனீஷ் தாக்கப்பட்டதற்கு உடனடியாக FIR பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், திமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். காவல்துறையினர் தவெகவிற்கு துணை போனால், திமுகவின் வலுவான சட்டத்துறை அணி அதனை எதிர்கொள்ளும். இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டால் சட்டத்தின் மூலம் முறியடிப்போம்' எனத் தெரிவித்தார்.

மேலும், 'நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால், விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். லேசாக விட்டதன் விளைவுதான் இது. தவறான பிரச்சாரங்கள் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார். அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால் திமுகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது தவெகவினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். புகார் அளித்தும் போலீசார் FIR கூட போட மறுக்கின்றனர். திமுகவினர் ஒருவரை கைது செய்தால், அதே பதிவோடு ஒரு லட்சம் பேர் வருவோம். மக்கள் பிரச்சனையில் அக்கறை காட்டாமல் Gen Zயை தாக்குகின்றனர். தவெகவின் 40 நாள் ஆட்சியில் பாலியல் வன்கொடுமை பிரச்சினை உள்ளது' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திமுகவின் இளைஞரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சி, உடனடியாக FIR பதிவு செய்யாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தவெக மற்றும் காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FIRTamil Nadu Politicsஆர்.எஸ்.பாரதிதமிழ்நாடு அரசியல்தவெகதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy1
Sleepy0
Dead0
Angry0
Surprise1
Cry1
Wink0
Previous Article முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு
Next Article முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – அமைச்சர் உறுதி

கோவை அருகே சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார் உறுதி அளித்துள்ளார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள்!

அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவையில் இருந்து கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

பண்ருட்டி: நாளை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம்

பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய்யின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டது திமுக: கள ஆய்வு அறிக்கை அம்பலம்

நடிகர் விஜய்யின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டது, உள்கட்சி பூசல்கள், கூட்டணி முரண்பாடுகள் உள்ளிட்டவை திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் என கள ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?