MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக ஐடி விங்: தொகுதி மறுவரையறை நாடகம் – முதல்வர் மீது குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக ஐடி விங்: தொகுதி மறுவரையறை நாடகம் – முதல்வர் மீது குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக ஐடி விங்: தொகுதி மறுவரையறை நாடகம் – முதல்வர் மீது குற்றச்சாட்டு

தமிழ்நாடு

திமுக ஐடி விங்: தொகுதி மறுவரையறை நாடகம் – முதல்வர் மீது குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 8, 2026 2:24 மணி
Fernandez
Share
திமுக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
திமுக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
SHARE

டெல்டா விவசாயிகளின் போராட்டங்களிலிருந்து தப்பிக்கவே, அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றுவதாக திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், "பாஜகவை எதிர்த்துப் பேசப் பயந்து, கடந்த ஆண்டு திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமுறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தவர் இந்த விஜய். ஆனால், தொகுதி மறுவரையறை ஆபத்தை முதலில் எதிர்த்து, மாநாடுகள் நடத்தி, நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவைத் தோற்கடித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை, தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றம் செய்யக்கூடாது என்று ஏற்கனவே ஒருமனதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், இப்போது எம்.பி.க்கள் கூட்டத்திற்கான தேவை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியிடம் தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துவிட்டு, டெல்டா விவசாயிகளின் போராட்டங்களிலிருந்து தப்பிக்கவே இந்த அவசரத் தொகுதி மறுவரையறை நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றுவதாக திமுக ஐடி விங் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றும், சட்டமன்றத் தீர்மானத்தை நமது எம்.பி.க்களுடன் சென்று மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்க தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் தயாரா என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

விவசாயிகளின் உரிமைகளை விற்றுவிட்டு, தவெக அரசு நடத்தும் எந்தவொரு கபட நாடகத்திலும் திமுக பங்கேற்காது என்றும், தமிழ்நாட்டின் நலனில் தங்களுக்குள்ள நிலைப்பாட்டில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும் திமுக ஐடி விங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chief MinisterConstituency DelimitationDelta FarmersDMK IT Wingடெல்டா விவசாயிகள்திமுக ஐடி விங்தொகுதி மறுவரையறைமுதலமைச்சர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரியில் 2 நாட்களுக்கு டிரோன் பறக்க தடை: அமித் ஷா வருகை
Next Article சென்னையில் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் 2026ல் சென்னையில் வீடு வாங்கலாம்: தவிர்க்கக்கூடாத 8 இடங்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சென்னையில் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் வழக்கு விசாரணை

தொழிலாளி கொலை: தனிமையில் சந்தித்த காதல் ஜோடி – அதிர்ச்சி தகவல்

சென்னையில் தொழிலாளி கொலை வழக்கில், இருவர் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததாக அதிர்ச்சி…

ஆகஸ்ட் 8, 2026

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

ஆகஸ்ட் 8, 2026

புதிய சவால்களுக்கு தீர்வு காணுங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் காணும் துணிச்சல்…

ஆகஸ்ட் 8, 2026

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு; 1.55 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில்…

ஆகஸ்ட் 8, 2026

புதுச்சேரியில் 2 நாட்களுக்கு டிரோன் பறக்க தடை: அமித் ஷா வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழக வெற்றி கழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்த செய்தி
தமிழ்நாடு

மதுரைக்கு ஒரு அமைச்சர், சென்னைக்கு 4: முதல்வர் விஜய்யின் பாரபட்சம்?

மதுரைக்கு ஒரு அமைச்சர், சென்னைக்கு 4 அமைச்சர்கள்: முதல்வர் விஜய்யின் பாரபட்சமான நடவடிக்கை என தமிழக வெற்றி கழகத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

2 Min Read
தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தற்காலிக தடை: வனத்துறை அறிவிப்பு

கோவை அருகே பூண்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள…

1 Min Read
கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் திருமதி. பூர்ணிமாவிடம் சுயசரிதை நூலின் முன்னுரையை வழங்குகின்றனர்
தமிழ்நாடு

பாக்யராஜின் கடைசி ஆசை: வைரமுத்து நிறைவேற்றிய நெகிழ்ச்சி

நடிகர் கே. பாக்யராஜின் கடைசி ஆசையை கவிஞர் வைரமுத்து நிறைவேற்றியுள்ளார். தனது சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதித் தரும்படி பாக்யராஜ் கேட்டுக் கொண்ட நிலையில், அவர் மறைந்த…

2 Min Read
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளில் நேர்மையான சேவை: வேல்முருகன் வலியுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்ச சேவையையாவது நேர்மையுடனும், தடையின்றியும் மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?