MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சரை விமர்சித்த மூதாட்டியை பிடிக்க 5 தனிப்படை: நிர்மல் குமார் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சரை விமர்சித்த மூதாட்டியை பிடிக்க 5 தனிப்படை: நிர்மல் குமார் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சரை விமர்சித்த மூதாட்டியை பிடிக்க 5 தனிப்படை: நிர்மல் குமார் விமர்சனம்

தமிழ்நாடு

முதலமைச்சரை விமர்சித்த மூதாட்டியை பிடிக்க 5 தனிப்படை: நிர்மல் குமார் விமர்சனம்

Fernandez
Last updated: ஜூலை 20, 2026 7:00 மணி
Fernandez
Share
சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து திமுக அரசை விமர்சித்தார்.
SHARE

முதல்வர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த 70 வயது மூதாட்டியை கைது செய்ய திமுக அரசு ஐந்து தனிப்படை அமைத்திருப்பதாக சிடிஆர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதல்வரை அச்சுறுத்தும் வகையில் பேசினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் ஆட்சியில் ட்வீட் போட்டதற்காக எத்தனை பேர் மீது குண்டாஸ் போடப்பட்டது? முதல்வருக்கு எதிராக ட்வீட் போட்டதற்காக குண்டாஸ் போடப்பட்டது. முதல்வருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக 70 வயது மூதாட்டியை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்தது தான் திமுக அரசு" என குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், "மூன்றாம் நபராக இருந்தால் பரவாயில்லை. ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மேடையில் அவதூறாக, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் அது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை. சாதாரண பிரச்சனை இல்லை. பொது மக்கள் அல்லது தமாகவினர் கேட்டால் பெரிய கைகலப்பு உருவாகும். எம்எல்ஏ என்ன பேச வேண்டும் என்பதற்கு வரம்புகள் உள்ளன. கடந்த ஆட்சியில் யாரும் முதல்வருக்கு மிரட்டல் விடுத்து பேசவில்லை. மாப்பிள்ளை, மகன், முதல்வரை சொன்னால் குண்டாஸ் போட்டனர். இப்போது இவர்கள் நாடகம் ஆடுகின்றனர். கரூர் காரர் கட்டிலுக்கு அடியில் அழுகிறார். காரில் ஏறி மயக்கம் வருகிறது என தற்போது எம்எல்ஏ அழுகிறார். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டாமா? புகார் வந்துள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடகம் போட்டால் என்ன செய்ய முடியும்?"

அதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் விலகி வந்தால் அது குதிரை பேரம் என்றால் எப்படி? எங்கள் எம்எல்ஏவிடம் பேரம் பேசினார்கள். பணம் பிடிபட்டுள்ளது. பேசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசிய ஆடியோவும் உள்ளது. நாங்கள் யாரிடமாவது பேசி உள்ளோமா? எந்த உத்தரவாதமும் கிடையாது. அவர்களாக விரும்பி வந்துள்ளனர். எங்கள் எம்எல்ஏவிடம் பேசியது தான் குதிரை பேரம்" என்றும் நிர்மல் குமார் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKCTR Nirmal KumarDMK GovernmentMK Stalinஅதிமுககுதிரை பேரம்சிடிஆர் நிர்மல் குமார்தமிழ்நாடு அரசியல்திமுக அரசுமு.க. ஸ்டாலின்விளாத்திகுளம் எம்எல்ஏ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரித்தால் சோஃபா, எதிர்த்தால் சிறை – அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
Next Article ஆண்ட்டி பர்ன்ஹாம் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரஷ்ய தூதர்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி – இந்தியா கண்டனம்

ரஷ்ய வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற தாக்குதல் அச்சம் – கங்கனா ரணாவத் பேட்டி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 21, 2026

நீட் விவகாரம்: ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார் – மத்திய அமைச்சர்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே நீட்…

ஜூலை 21, 2026

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கேள்வி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி…

ஜூலை 21, 2026

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது…

ஜூலை 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா: பரபரப்பு

அதிமுகவில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், இதுவரை ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

1 Min Read
தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு சபரீசன் வழக்கறிஞர் நோட்டீஸ்: மன்னிப்பு கோர அவகாசம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தன்னை பற்றி அவதூறாக பேசியதாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களுக்குள் மன்னிப்பு…

1 Min Read
முதல்வர் விஜய் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய் அதிரடி: நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்றடைய உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் தகுதியான அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

2 Min Read
தமிழ்நாடு

பாலியல் குற்றங்கள் தொடர்கின்றன: ‘தூயசக்தி’ குறட்டை விடுகிறது – நயினார் நாகேந்திரன்

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆளும் தரப்பு அலட்சியமாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?