MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: குழந்தைகள் பலிக்கு ஆட்சியின் அலட்சியமே காரணம்: நயினார் நாகேந்திரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > குழந்தைகள் பலிக்கு ஆட்சியின் அலட்சியமே காரணம்: நயினார் நாகேந்திரன்
லைஃப் ஸ்டைல்

குழந்தைகள் பலிக்கு ஆட்சியின் அலட்சியமே காரணம்: நயினார் நாகேந்திரன்

Admin
Last updated: June 15, 2026 5:23 pm
Admin
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'உங்கள் அலட்சிய ஆட்சிக்கு எங்கள் குழந்தைகள் பலியாக வேண்டுமா?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய ஆட்சியைப் போலவே, தற்போதைய திமுக ஆட்சியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 'மாற்றம்' என்று நம்பி வாக்களித்த தமிழக மக்கள் ஏமாந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கிற்குப் பிறகாவது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தியதன் விளைவுதான், தற்போது நமது மாநிலத்தின் அடுத்த மழலைச் செல்வத்தை நாம் பலி கொடுத்துள்ளோம் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

எந்தக் குழந்தைகளை கொஞ்சி, கெஞ்சி வாக்குக் கேட்டு ஆட்சிக்கு வந்தீர்களோ, அதே குழந்தைகளை மனித உருவில் உலவும் மிருகங்கள் வேட்டையாடுவதை கைகட்டி வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். எனவே, அடுத்த குழந்தை பலியாவதற்கு முன்பாவது உங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்யும் சட்ட திட்டங்களை வகுத்து, அனைத்து குழந்தைகளின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்ய அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Politicsகுழந்தைகள் பாதுகாப்புதமிழக பாஜகதிமுக ஆட்சிநயினார் நாகேந்திரன்பாலியல் வன்கொடுமை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராணுவ வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!
Next Article ஹார்முஸ் ஜலசந்தியில் தமிழக மாலுமி உயிரிழப்பு: சக மாலுமிகள் கண்ணீர் வீடியோ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜெய்ப்பூரில் கரப்பான்பூச்சி கட்சி தலைவர் மீது மேடையில் தாக்குதல்

ஜெய்ப்பூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே, போராட்ட மேடையில் ஆதரவாளர்கள்…

June 15, 2026

அமித் ஷா மூளையாக செயல்பட்டார்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் கண்டனம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களின் சட்டவிரோத பிரிவுக்கு மூளையாக…

June 15, 2026

ராஜஸ்தானில் பயங்கர மணல் புயல்: ரெட் அலர்ட் அறிவிப்பு

ராஜஸ்தான் மற்றும் டெல்லியை புரட்டிப் போட்ட பயங்கர…

June 15, 2026

அமெரிக்கா – ஈரான் மோதல் முடிவுக்கு வருவதை வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல்…

June 15, 2026

அயோத்தி ராமர் கோயில்: பிரதமர் நட்ட மரம் காணாமல் போனது சர்ச்சை!

அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி நட்ட…

June 15, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து – ஜப்பான் த்ரில்லர் டிரா!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையேயான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. கடைசி நிமிட கோலால் பரபரப்பு…

1 Min Read
தமிழ்நாடு

நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நார்வே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்க இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

தனுசு ராசி: 14 ஜூன் 2026 – மகிழ்ச்சி கூடும் நாள்!

தனுசு ராசிக்காரர்களுக்கு 14 ஜூன் 2026 அன்று மகிழ்ச்சி கூடும். மங்கல செய்திகள் இல்லம் தேடி வரும். பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

வாட்ஸ்அப் இனி இலவசம் இல்லை: புதிய சந்தா அறிமுகம்!

உலகளவில் 300 கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், இந்தியாவில் 'வாட்ஸ்அப் பிளஸ்' என்ற பெயரில் புதிய சந்தா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதக் கட்டணம் ரூ.79. கூடுதல் அம்சங்கள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?