MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது: 39 பாட்டில்கள் பறிமுதல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது: 39 பாட்டில்கள் பறிமுதல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது: 39 பாட்டில்கள் பறிமுதல்!

தமிழ்நாடு

சென்னையில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது: 39 பாட்டில்கள் பறிமுதல்!

Admin
Last updated: மே 16, 2026 6:29 மணி
Admin
Share
SHARE

சென்னையில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அண்ணாசாலை மற்றும் அயனாவரம் பகுதிகளில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தம் 39 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று, D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், அண்ணாசாலை, பார்டர் தோட்டம், களிமண்புரம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த அமுலு என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து 180 மி.லி அளவு கொண்ட 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், K-2 அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அயனாவரம், பழனி ஆண்டவர் கோயில் தெருவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஜோதிபாய் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி அளவு கொண்ட 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai PoliceTamil Nadu Newsசென்னைபெண்கள் கைதுமதுவிலக்கு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஈழத்தமிழர் குரல்: விஜய்க்கு இலங்கை எம்.பி கோரிக்கை!
Next Article ரூ.182 கோடி போதைப்பொருள்: ‘ஆபரேஷன் ரேஜ்பில்’ வெற்றி – அமித் ஷா பாராட்டு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால்…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

இந்திய வளர்ச்சியைத் தடுக்க சக்திகள் செயல்படுகின்றன: ஆர்.எஸ்.எஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினத்தில் சோகம்: கொடிக்கம்பம் மின்கம்பியில் பட, ஆசிரியர் உயிரிழப்பு, 3 மாணவர்கள் காயம்

ஒடிசாவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, கொடிக்கம்பம்…

ஆகஸ்ட் 15, 2026

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது சரி: உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பாகிஸ்தான்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ரயில் பெட்டிகளின் மோதல் சோதனை வெற்றி: பாதுகாப்பு வடிவமைப்பு வலுப்பெறுகிறது

இந்திய ரயில்வேயின் வந்தே பாரத், எல்.எச்.பி போன்ற ரயில்களின் பாதுகாப்பு வடிவமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட மோதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய…

1 Min Read
சேலம் திருவிழாவில் வைக்கப்பட்ட விஜய் மற்றும் த்ரிஷா இடம்பெற்ற 'லியோ' பட பாணி பேனர்
தமிழ்நாடு

சேலம் திருவிழா பேனரால் புதிய சர்ச்சை: விஜய், த்ரிஷா பெயர் விவகாரம்

சேலம் கோயில் திருவிழாவில் 'லியோ' பட ஸ்டைலில் வைக்கப்பட்ட விஜய், த்ரிஷா பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் ரீதியான விவாதங்களையும் தூண்டியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய பாக்யராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தாயிடம் சொன்னதால் ஆத்திரம்: இளைஞர் ஒருவர் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்தார்!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில், மது அருந்துவதை தாயாரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், மற்றொருவரின் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?