MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

Admin
Last updated: மே 24, 2026 8:01 மணி
Admin
Share
SHARE

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், விமான நிலைய இயக்குனர் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள இரண்டாம் தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களை நியமித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான காந்தி கன்னியப்பன் (வயது 57), கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு அவருக்கு இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை அங்கு பணிக்கு வந்த மற்றொரு ஊழியர், காந்தி கன்னியப்பன் பணியில் இல்லாததைக் கண்டு அவரைத் தேடியுள்ளார். அப்போது, இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு அறையில் காந்தி கன்னியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai AirportSuicideசென்னை விமான நிலையம்தற்கொலைபாதுகாப்பு பணிமுன்னாள் ராணுவ வீரர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 18 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Next Article AI புகைப்படங்கள் குறித்து நடிகை ருக்மணி வசந்த் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது. 300 கோடி…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியீடு

தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்துபோட்டார். 2-வது கையெழுத்து *பெண்களிடையே நம்பிக்கை

2 Min Read
குஜராத் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள்
தமிழ்நாடு

குஜராத் குண்டுவெடிப்பு: 38 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி!

குஜராத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2008ல் நடந்த இந்த…

2 Min Read
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி ஒரு கார்ப்பரேட் கம்பெனி: அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்

அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை கார்ப்பரேட் கம்பெனி போல அதிமுகவை நடத்துவதாக குற்றம் சாட்டினார். துரோகம் செய்தவர்களே அவரை சுற்றி இருப்பதாக கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?