உலகம்
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல்…
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில்…
சர்வதேச நீதிமன்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் டிஜிபிக்கு பிடியாணை
பிலிப்பைன்ஸ் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரியும், செனட்டருமான டெலா ரோசாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!
உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…
25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்
சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…
அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…
Subscribe Newsletter
The Latest
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: நிரந்தர உறுப்பினர்கள் சேர்க்கை அவசியம் – இந்தியா வலியுறுத்தல்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களை அதிகரிக்காமல், தற்காலிக உறுப்பினர்களை மட்டும் சேர்ப்பது உண்மையான மாற்றம் ஆகாது என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீர்திருத்தங்களில் நிரந்தர உறுப்பினர்…
இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி இல்லை
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாலு அருகே 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம்…
அமெரிக்க விமானப்படை விமானம் விபத்து: 8 பேர் உயிரிழப்பு
அமெரிக்க விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் போலீஸ் அலட்சியம்: ஆஸ்திரேலிய சிறுமி சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் போலீஸ் அலட்சியத்தால் 9 வயது ஆஸ்திரேலிய சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்
அமெரிக்கா-ஈரான் இடையே புதிய அமைதி ஒப்பந்தம். ஈரான் இனி அணு ஆயுதம் தயாரிக்காது என அதிபர் டிரம்ப் அறிவிப்பு. ஹார்முஸ் நெருக்கடிக்கு தீர்வு காணும் முக்கிய கட்டம்.
ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி
பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி வழங்கினார். இது மோடிக்கு கிடைக்கும் 33வது சர்வதேச விருது ஆகும்.
சூடான்: டிரோன் தாக்குதலில் 1000 பொதுமக்கள் பலி – ஐ.நா. எச்சரிக்கை
சூடானில் 2026 முதல் ஐந்து மாதங்களில் டிரோன் தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க் இந்த தாக்குதல்களை கடுமையாக…
அமெரிக்காவில் B-52 போர் விமானம் விபத்து: 8 பேர் உயிரிழப்பு
கலிபோர்னியாவில் சோதனை பறப்பின் போது அமெரிக்காவின் B-52 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நார்வே இளவரசர் மகன்: போதைப்பொருள் கடத்தலுக்கு 4 ஆண்டு சிறை
நார்வே இளவரசி மெட்டே-மாரிட்டின் மகன் மேரியஸ் போர்க், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 32 குற்றச்சாட்டுகளில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள்…
அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்: படைகளை திரும்பப் பெறோம் – இஸ்ரேல் எச்சரிக்கை
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், இஸ்ரேல் தனது படைகளை லெபனான், சிரியா, காசாவிலிருந்து திரும்பப் பெறப்போவதில்லை என்றும், ஈரானிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.