உலகம்
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல்…
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில்…
சர்வதேச நீதிமன்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் டிஜிபிக்கு பிடியாணை
பிலிப்பைன்ஸ் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரியும், செனட்டருமான டெலா ரோசாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!
உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்
சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை, நகைகள், மாலைகள் மற்றும் மாங்கல்யத்துடன்…
அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…
அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது…
Subscribe Newsletter
The Latest
ஜி7 மாநாட்டில் மோடி: அமெரிக்க, உக்ரைன் அதிபர்களுடன் சந்திப்பு!
ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியா இணைந்து…
வாட்ஸ்அப்பில் விரைவில் வரவிருக்கும் அசத்தல் புதிய அம்சங்கள்!
உலகளவில் 300 கோடிக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், விரைவில் குரூப் வாய்ஸ் கால், ஸ்கிரீன் ஷேரிங் போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை திறப்பு: ஈரானுக்கு கச்சா எண்ணெய் விற்க அமெரிக்கா அனுமதி
ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதால், ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, ஈரான் கச்சா எண்ணெய் விற்க அனுமதி கிடைத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்…
அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் இறுதி…
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்: டிரம்ப் கையெழுத்து
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்கள் மின்னணு முறையில் கையொப்பமிட்டுள்ளனர்.…
ஜி7 மாநாடு: பாரிஸில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
ஜி7 உச்சிமாநாட்டிற்குப் பிறகு பாரிஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை உலக முன்னேற்றத்திற்கு முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
மோடி இருக்கும் வரை இந்தியாவுக்கு ட்ரம்ப் பாதுகாப்பு உறுதி!
ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி பதவியில் இருக்கும் வரை இந்தியா மீது தாக்குதல் நடந்தால் அமெரிக்கா நிச்சயம் உதவும் என உறுதியளித்துள்ளார்.
சீனாவில் ரிக்டர் 4.9 இல் நிலநடுக்கம் பதிவு
சீனாவில் இன்று ரிக்டர் அளவில் 4.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாதிப்புகள் குறித்த விவரங்கள் விரைவில்…
கச்சா எண்ணெய் விலை குறையும்: மோடியுடன் டிரம்ப் பேச்சு
பிரான்சில் ஜி7 மாநாட்டின் போது பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கச்சா எண்ணெய் விலை குறைவது குறித்தும், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்தும் பேசினார்.
டிரம்ப்பை சந்தித்த மோடி: ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு குறித்து வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து, ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வலியுறுத்தினார்.