தமிழ்நாடு
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
குற்றாலம் ஐந்தருவியில் குளிக்கத் தடை: நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டத் தொடரில் பொதுச்சேவை உரிமைச் சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்
சான்றிதழ்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டி, பொதுச்சேவை உரிமைச் சட்டத்தை அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
ஜனநாயகத்தை வளர்த்த நேரு: ப.சிதம்பரம் புகழாரம்
இந்திய ஜனநாயகத்தை வளர்த்தெடுத்த பெருமை பாரத ரத்னா ஜவஹர்லால் நேருவையே சாரும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேருவின் 17 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை…
தமிழகத்தில் 5 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் தயார்
தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்…
குடும்ப தகராறில் பெண் படுகொலை: கணவர் போலீசில் சரண்
திருவையாறு அருகே குடும்ப தகராறில் இரும்புக்கம்பியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 ஆண்டுகளில் தங்கம் விலை 140% உயர்வு: உற்பத்தியாளர்கள் வேதனை
கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 140% உயர்ந்துள்ளதால், நகை உற்பத்தியாளர்கள் தங்கள் மூலதனத்தை விற்று வரி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க…
தி.நகரில் பட்டப்பகலில் 1 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளை!
சென்னையின் தி.நகரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையனின் மனைவியை கைது செய்த போலீசார், 100 பவுன் நகைகளை…
பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
தென்காசி ஆற்று வெள்ளம்: சுற்றுலா பயணிகள் தவிப்பு
தென்காசி மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழையால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்று வெள்ளத்தில் சிக்கி…
தேனியில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது
தேனியில் இருந்து கேரளாவிற்கு 8 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற இரண்டு பேர் கைது. சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற இருவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.