தமிழ்நாடு

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம

By
1 Min Read
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…

1 Min Read
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…

1 Min Read
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…

4 Min Read
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…

1 Min Read

USA

Confirmed

0

Death

0

UK

Confirmed

0

Death

0

France

Confirmed

0

Death

0

Top Writers

Oponion

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

The Latest

மீன்குழம்பு சரியில்லை என கணவர் திட்டியதால் கர்ப்பிணி தற்கொலை

கணவர் மீன்குழம்பு சுவையாக இல்லை என திட்டியதால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read

மே மாத ஊதியம் உடனடியாக வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஊதிய தாமதம் பணியாளர்களிடையே மன…

1 Min Read

பெண்கள் பாதுகாப்பு: முதல்வர் விஜய்க்கு அக்கறை உள்ளதா? – உதயநிதி கேள்வி

ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய்யிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read

திருச்செந்தூர்-நெல்லை ரயில் 3 நாட்கள் ரத்து அறிவிப்பு

திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில், பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

1 Min Read

லாலு பிரசாத் யாதவுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்…

0 Min Read

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினை: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

லாரி வாடகை 25% உயர்ந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதாகவும், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர்…

1 Min Read

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்கத் தடை: நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read

அடுத்த கூட்டத் தொடரில் பொதுச்சேவை உரிமைச் சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

சான்றிதழ்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டி, பொதுச்சேவை உரிமைச் சட்டத்தை அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

1 Min Read

ஜனநாயகத்தை வளர்த்த நேரு: ப.சிதம்பரம் புகழாரம்

இந்திய ஜனநாயகத்தை வளர்த்தெடுத்த பெருமை பாரத ரத்னா ஜவஹர்லால் நேருவையே சாரும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேருவின் 17 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை…

1 Min Read

தமிழகத்தில் 5 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் தயார்

தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்…

1 Min Read