தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
அமுதம் அங்காடியில் அமைச்சர் திடீர் ஆய்வு: தரத்தை உறுதி செய்ய உத்தரவு
சென்னை அமுதம் பல்பொருள் அங்காடியில் அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையிலும், தரமாகவும் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிர்மல்குமார் போன்றோரை சேர்க்காதீர்கள் – விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுரை
பல கட்சிகளுக்குச் சென்று வந்த நிர்மல்குமார் போன்றோரை பக்கத்தில் சேர்க்காதீர்கள் - விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுரை. சொத்து வரி உயர்வு, பத்திரிகையாளர் புறக்கணிப்பு குறித்தும் விமர்சனம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஏமாற்றி சொத்து சேர்த்தவர் எஸ்.பி.வேலுமணி: பொன்னையன்
முன்னாள் அமைச்சர் பொன்னையன், எஸ்.பி.வேலுமணி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஏமாற்றி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் கூட்டணி கட்சிகள் லீசுக்கு சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
செட்டிநாடு வணிக கண்காட்சி 3.0: பாரம்பரியமும் வளர்ச்சியும் சங்கமிக்கும் தருணம்!
செட்டிநாட்டின் பாரம்பரியம் மற்றும் வணிக வளர்ச்சியை இணைக்கும் 'செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 3.0' ஆகஸ்ட் 15-16 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன.
சென்னையில் நாளை செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 3.0 தொடக்கம்!
சென்னையில் நாளை (ஆகஸ்ட் 15) முதல் இரண்டு நாட்களுக்கு செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 3.0 நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட அரங்குகள், பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கிறது.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு: சிங்கப்பெண் அதிரடிப்படை சிறப்பு நடவடிக்கைகள்
தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை முக்கியப் பங்காற்றுகிறது. இதன் தொடர் நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்…
ராகுல் காந்தி தேசிய கீதத்தை அவமதித்தார் – பாஜக கண்டனம்
தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது…
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த அமைச்சர் ஆனந்த்
சுதந்திர தினமான நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் கிராமங்களின்…
திமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள்: உதயநிதி திட்டம்
திமுகவில் மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் இளைஞர் அணிக்கு முக்கியத்துவம்: உதயநிதி ஸ்டாலின் திட்டம். கட்சி கட்டமைப்பில் வலுவான மறுசீரமைப்புக்கு திமுக தயார்.
திடீர் தங்கம் விலை உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.255க்கு விற்பனை.