தமிழ்நாடு
அதிமுக ஒற்றுமை அவசியம்: சசிகலா வலியுறுத்தல்
சென்னை: அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ள சசிகலா, கட்சி ஒன்றிணைந்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக ஒற்றுமைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, அதிமுகவின்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
அதிமுக ஒற்றுமை அவசியம்: சசிகலா வலியுறுத்தல்
சென்னை: அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ள சசிகலா, கட்சி ஒன்றிணைந்தால் மீண்டும்…
சென்னையில் இன்று நண்பகல் வரை மழை: 11 மாவட்டங்களில் எச்சரிக்கை!
சென்னை உள்பட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று நண்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன்…
திருச்சி கிழக்கு தொகுதி: அப்பாவு பெயர் விவகாரம் – அரசு விளக்கம்!
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அரசிதழில் சபாநாயகர் அப்பாவு பெயர் இடம்பெற்றது குறித்து அரசு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
தாயிடம் சொன்னதால் ஆத்திரம்: இளைஞர் ஒருவர் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்தார்!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில், மது அருந்துவதை தாயாரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், மற்றொருவரின் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் பெய்யும் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்: அகவிலைப்படி 60% ஆக உயர்வு!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 58% லிருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு. 16 லட்சம் பேர் பயனடைவார்கள்.
தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்
தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மீனவர் ஸ்னோவின் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் சூசை படுகாயமடைந்தார்.
கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!
தூத்துக்குடியில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கணவர் வெளிநாட்டில் இருக்கும்போதே மனைவியே கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர், மனைவி கைது…
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!
கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக மால் ஆக்கக் கூடாது என்றும், 66 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது…
கூட்டுறவு பால் உற்பத்தியில் புதிய கண்காணிப்பு அதிகாரி நியமனம்!
தமிழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம் தொடரும் நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய இயக்குனர் பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவு…
கோயம்பேடு பேருந்து நிலைய இடம்: பூங்கா வேண்டுமா? மால் வேண்டுமா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 36 ஏக்கர் நிலத்தில் வணிக மால் வேண்டாம், பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். 66 ஏக்கரில் பூங்கா…