தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
விவசாயிகளின் வெற்றி பட்ஜெட்: அமைச்சர் வினோத் பெருமிதம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் வினோத் உரையாற்றினார். "இது வெறும் பட்ஜெட் அல்ல, தமிழ்நாட்டு விவசாயிகளின் மனங்களை வென்ற ஒரு வெற்றி பட்ஜெட்" என்று தெரிவித்தார். முதல்வர்…
அமைச்சர் மரியாதையில்லாமல் பேசுகிறார் – சீமான் கண்டனம்
நிதிநிலை அறிக்கையை வாசித்தபோது அமைச்சர் மரியாதையில்லாமல் தமிழ் மொழியை அவமதித்ததாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பேரவைக்கு இழுக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி: கணக்கெடுப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரல்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோரியுள்ளார்.
தொகுதி மறுவரையறை: தினகரனின் கண்டனம்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட அரசினர் தீர்மானம் அவசியமற்றது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர்…
போதைப்பொருள் கொலை: கல்லூரி நிர்வாகம் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க முயன்ற மாணவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் மீது குற்றம்…
குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி காஞ்சனா தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைத்துள்ளது.
கோவை மாணவர் கொலை: 5 கல்லூரி மாணவர்கள் கைது
கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், திருவள்ளூர், கடலூர், சிவகங்கை, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள்…
‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: குடியரசு தலைவர் ஒப்புதல்
'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்…
மகளிர் விடுதியில் ஐபோன் திருட்டு: பி.காம் பட்டதாரி பெண் கைது
சென்னையில் சொகுசு வாழ்க்கைக்காக சக மாணவிகளின் ஐபோன்களை திருடிய பி.காம் பட்டதாரி பெண் கைது. குரோம்பேட்டை மகளிர் விடுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவையற்ற விளம்பர நாடகம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
வாக்களிப்பு அரசியலுக்காக கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கை மாற்று கட்சியினர் கைவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். FCRA-க்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.