தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
திருப்பூரில் இன்ஸ்டாகிராம் காதல்: தாய், மகள் கொடூர கொலை
திருப்பூரில் இன்ஸ்டாகிராம் காதல் தகராறில் எம்.பி.ஏ மாணவன் தாய், மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள்…
கனிமச் சட்டத் திருத்தம்: மாநிலங்களுக்கு வரி இழப்பு – அன்புமணி ராமதாஸ்
மத்திய அரசின் கனிமச் சட்டத் திருத்தம் மாநிலங்களின் வரி வருவாயைப் பாதிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது மாநில நிதிச் சுயாட்சிக்கு எதிரானது என்றும் அவர்…
தொகுதி மறுவரையறை மசோதா: உரிமைகளுக்காக இறுதிவரை போராடுவோம் – மாணிக்கம் தாகூர்
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மாநிலங்களவை அதிகாரமற்றதாக மாறும்; தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு உரிமைகளுக்காக இறுதிவரை போராடுவோம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும்: ஆதவ் அர்ஜூனா
தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக தமிழக எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் உச்சரிப்பில் சிரமம் உண்டு – நிதியமைச்சர் மரியவில்சன்
தமிழ் உச்சரிப்பில் தனக்கு சிரமம் இருப்பதை நிதியமைச்சர் மரியவில்சன் ஒப்புக்கொண்டார். நிதி ஆதாரம் கிடைத்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகள்: விஜய் தரப்பில் மனு தாக்கல்
தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல். விசாரணை ஆகஸ்ட் 25க்கு…
தமிழ்நாட்டிலிருந்து பிரதமர் உருவாக வேண்டும்: ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாடு ஏற்கனவே வளர்ச்சியடைந்த மாநிலமாக திகழ்கிறது என்றும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்தே ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வெற்றி பட்ஜெட்: அமைச்சர் வினோத் பெருமிதம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் வினோத் உரையாற்றினார். "இது வெறும் பட்ஜெட் அல்ல, தமிழ்நாட்டு விவசாயிகளின் மனங்களை வென்ற ஒரு வெற்றி பட்ஜெட்" என்று தெரிவித்தார். முதல்வர்…
அமைச்சர் மரியாதையில்லாமல் பேசுகிறார் – சீமான் கண்டனம்
நிதிநிலை அறிக்கையை வாசித்தபோது அமைச்சர் மரியாதையில்லாமல் தமிழ் மொழியை அவமதித்ததாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பேரவைக்கு இழுக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.