தமிழ்நாடு

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம

By
1 Min Read
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…

1 Min Read
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…

1 Min Read
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…

4 Min Read
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…

1 Min Read

USA

Confirmed

0

Death

0

UK

Confirmed

0

Death

0

France

Confirmed

0

Death

0

Top Writers

Oponion

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

The Latest

ஆன்லைன் பதிவு கட்டாயம்: சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு

சென்னையில் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை…

1 Min Read

சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்

சென்னை, கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்.…

1 Min Read

துணைவேந்தர் நியமனம்: விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

1 Min Read

கோவை: குப்பையில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி – நேர்மைக்கு குவிந்த பாராட்டு

கோவை மாநகராட்சியில் குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை நேர்மையாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் சக்திவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவரது இந்த…

1 Min Read

மனிதநேயம் தழைத்தோங்க பக்ரீத் வாழ்த்து – முதல்வர் விஜய்

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். சமூகத்தில் மனிதநேயமும், மத நல்லிணக்கமும்…

1 Min Read

கோவை சிறுமி வழக்கு: கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கோவை சூலூரில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், கைதான இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை…

1 Min Read

பெரம்பலூர்: திமுக – விசிக மோதல் – 120 பேர் மீது வழக்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் விசிக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆ.ராசாவின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து விசிகவினர் நடத்திய…

1 Min Read

அதிமுகவில் பிளவு முடிவுக்கு வருகிறதா? ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரம்!

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணிகள் ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு…

2 Min Read

பலாப்பழம் தலையில் விழுந்து பெண் பலி – தஞ்சையில் சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் மீது பலாப்பழங்கள் விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை…

1 Min Read

அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?

சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்டிருந்த பிளவு, தற்போது சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சிவி…

1 Min Read