தமிழ்நாடு
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
போதை இல்லா தமிழகம்: விளையாட்டு அறிவியல் கல்விக்கு அரசு நடவடிக்கை!
போதை இல்லா தமிழகம்: பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகள் இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமான விளையாட்டு கல்வியை வழங்க நடவடிக்கை. தேசிய, உலக போட்டிகளில் பங்கேற்போருக்கு…
மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவரை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
தியாகத்தை போற்றும் பக்ரீத்: தினகரன் வாழ்த்து
தியாகத்தைப் போற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட…
விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக இந்த ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டுமனை மோசடி: ரூ.44.45 லட்சம் பறித்த கும்பல் கைது
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபரிடம், கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என கூறி ரூ.44.45 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இருவர்…
மெரினா நீலக்கொடி கடற்கரை: ஆணையாளர் ஆய்வு
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தார். மேலும், மெரினா நீச்சல் குளத்தையும் பார்வையிட்டு தூய்மைப் பணிகளை உறுதி…
ஊரக வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்
தமிழக முதல்வர் ஆணையின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முக்கிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில்…
வேலைக்கு செல்லாததால் பெற்றோர் கண்டிப்பு: மனமுடைந்த வாலிபர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், வேலைக்கு செல்லாததால் பெற்றோரின் கண்டிப்பால் மனமுடைந்த வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் பதிவு கட்டாயம்: சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு
சென்னையில் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை…