தமிழ்நாடு

கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…

By
1 Min Read
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!

சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…

1 Min Read
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…

1 Min Read
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…

1 Min Read
எழும்பூர் ரயில் நிலையம்: 118 ஆண்டுகள் நிறைவு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 118 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 842 கோடி ரூபாய் மதிப்பில்…

1 Min Read

Just for You

Popular

பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!

பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம்…

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

The Latest

சென்னையில் விரைவில் வாட்டர் மெட்ரோ சேவை: முக்கிய அறிவிப்பு

சென்னையில் விரைவில் வாட்டர் மெட்ரோ சேவை தொடங்கப்பட உள்ளது. எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 53 கி.மீ தூரத்திற்கு அதிநவீன படகுப் போக்குவரத்து அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2 Min Read

சென்னையில் இன்று வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் பங்கேற்பு

சென்னையில் இன்று நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு' முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். த.வெ.க. அரசு பதவியேற்ற 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

2 Min Read

வீட்டுமனை ஆவணத்திற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: சார் பதிவாளர் உட்பட 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டுமனை ஆவணத்திற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் உட்பட 3 பேர் கைது. லஞ்சம் கொடுக்க விரும்பாத நபர் அளித்த புகாரில்…

2 Min Read

அதிமுகவில் இருந்து அப்சரா ரெட்டி விலகல்: இபிஎஸ் ஷாக்

அதிமுகவில் செய்தித் தொடர்பாளராகவும், துணை கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்த திருநங்கை அப்சரா ரெட்டி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும்…

1 Min Read

தங்கம் விலை உயர்வு: வாங்குவோருக்கு அதிர்ச்சி, முதலீட்டாளர்களுக்கு உற்சாகம்!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க வேலைவாய்ப்பின்மை காரணமாக வட்டி விகித உயர்வு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுவதால், தங்கத்தின் விலை ஏறுமுகத்திலேயே இருக்கும் என நிபுணர்கள்…

2 Min Read

பழனி கோவில் நில மோசடி: கைதான சார்பதிவாளர் மருத்துவமனையில் அனுமதி

பழனி கோவில் நில மோசடி: சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி.

1 Min Read

மருத்துவமனை அறை வாடகை: 3 நட்சத்திர ஹோட்டல் கட்டணத்தை மிஞ்சக்கூடாது – நாடாளுமன்ற குழு

கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மருத்துவமனை அறை வாடகை 3 நட்சத்திர ஹோட்டல் கட்டணத்தை மிஞ்சக்கூடாது எனவும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

1 Min Read

பெண்கள் மண் சோறு சாப்பிட்ட விநோத நிகழ்வு: கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரபரப்பு

கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி ஜீவசமாதி அருகே, பெண்கள் மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read

மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகை உடைப்பு: மக்கள் அதிருப்தி

சென்னை: மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 Min Read