தமிழ்நாடு
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்: சசிகலா வேதனை
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். புகைப்படத்தை மீண்டும் இடம்பெறச் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி: 27 விசைப்படகுகளின் பதிவு ரத்து – மீன்வளத்துறை நடவடிக்கை
தூத்துக்குடியில் தணிக்கைக்கு வராத 27 விசைப்படகுகளின் பதிவு ரத்து செய்யப்படுகிறது. நாட்டுப் படகுகளுக்கான ஆய்வு ஜூன் 5 முதல் தொடங்கும்.
தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்
தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை கட்டாயம் விளம்பரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு கல்விக் கட்டணம்…
காவலரை தாக்கிய தவெக நிர்வாகிகள்: வானதி சீனிவாசன் கண்டனம்
கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் காவலரை தாக்கிய சம்பவத்தை வானதி சீனிவாசன் கண்டித்துள்ளார். இது தற்போதைய ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டு என அவர் விமர்சித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ விழா ரத்து!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறவிருந்த 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த…
தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தவெக அரசு மக்களுக்கு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது என்றும், மக்கள்…
நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் வாகன தணிக்கையின் போது 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரத்தில் புதிய குப்பை மேலாண்மை தொழில்நுட்பம் அறிமுகம்
தாம்பரத்தில், தமிழகத்தின் முதல்முறையாக, கம்ப்ரஸர் இயந்திரங்கள் மூலம் குப்பைகளை அழுத்தி, மூடப்பட்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது துர்நாற்றம் மற்றும்…
உயர்கல்வி சீர்குலைவு: மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததும், 40% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் உயர்கல்வியின் தரத்தை பாதிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலை தெரிவித்துள்ளது. அரசு உடனடியாக…
உயர் கல்வித்துறைக்கு ஆபத்து: தமிழக அரசுக்கு பெ.சண்முகம் எச்சரிக்கை
தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள் மற்றும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் கவலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு மற்றும்…