தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
எ.வ.வேலு மீது ரூ.8 கோடி மண் திருட்டு புகார்
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது ரூ.8 கோடிக்கும் மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளை என லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார்…
அதிமுக போராட்டம்: பங்கேற்க மாட்டோம் – எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அதிரடி அறிவிப்பு
அதிமுக அறிவித்த போராட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு. சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்ததை…
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி-எருமேலி அகல ரயில் பாதை: ஆய்வுப் பணிக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தேனி-எருமேலி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் ஆய்வுப் பணிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது பக்தர்களிடையே…
தாகத்தில் தவிக்கும் மக்கள்: அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஏரி, குளங்களைத் தூர்வாரும்…
மூன்று மாதங்களுக்குப் பிறகு 80 அடியை எட்டிய மேட்டூர் அணை
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதங்களுக்குப் பிறகு 80 அடி என்ற அளவை எட்டியுள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர்…
டாஸ்மாக் ஆன்லைன் விற்பனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முடிவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் விரைவில்…
நடிகை வைஷாலி குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் விளக்கம்!
நடிகை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொளி மூலம், அதிக மின்கட்டணம் வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மதுபோதையில் காவலரை தாக்கிய தவெக நிர்வாகி கைது!
திருவாரூரில், மதுபோதையில் காவலரை தாக்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ராஜேஷ் கைது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு.
ராஜபாளையம் – கொருக்காம்பட்டி புதிய பேருந்து சேவை: அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் தவித்துவந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து கொருக்காம்பட்டி…