தமிழ்நாடு

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம

By
1 Min Read
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…

1 Min Read
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…

1 Min Read
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…

4 Min Read
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…

1 Min Read

USA

Confirmed

0

Death

0

UK

Confirmed

0

Death

0

France

Confirmed

0

Death

0

Top Writers

Oponion

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

The Latest

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்: சசிகலா வேதனை

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். புகைப்படத்தை மீண்டும் இடம்பெறச் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read

தூத்துக்குடி: 27 விசைப்படகுகளின் பதிவு ரத்து – மீன்வளத்துறை நடவடிக்கை

தூத்துக்குடியில் தணிக்கைக்கு வராத 27 விசைப்படகுகளின் பதிவு ரத்து செய்யப்படுகிறது. நாட்டுப் படகுகளுக்கான ஆய்வு ஜூன் 5 முதல் தொடங்கும்.

1 Min Read

தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை கட்டாயம் விளம்பரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு கல்விக் கட்டணம்…

1 Min Read

காவலரை தாக்கிய தவெக நிர்வாகிகள்: வானதி சீனிவாசன் கண்டனம்

கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் காவலரை தாக்கிய சம்பவத்தை வானதி சீனிவாசன் கண்டித்துள்ளார். இது தற்போதைய ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டு என அவர் விமர்சித்துள்ளார்.

1 Min Read

முதல்வர் விஜய் தலைமையில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ விழா ரத்து!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறவிருந்த 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த…

1 Min Read

தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தவெக அரசு மக்களுக்கு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது என்றும், மக்கள்…

1 Min Read

நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் மானூரில் வாகன தணிக்கையின் போது 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 Min Read

தாம்பரத்தில் புதிய குப்பை மேலாண்மை தொழில்நுட்பம் அறிமுகம்

தாம்பரத்தில், தமிழகத்தின் முதல்முறையாக, கம்ப்ரஸர் இயந்திரங்கள் மூலம் குப்பைகளை அழுத்தி, மூடப்பட்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது துர்நாற்றம் மற்றும்…

1 Min Read

உயர்கல்வி சீர்குலைவு: மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததும், 40% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் உயர்கல்வியின் தரத்தை பாதிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலை தெரிவித்துள்ளது. அரசு உடனடியாக…

1 Min Read

உயர் கல்வித்துறைக்கு ஆபத்து: தமிழக அரசுக்கு பெ.சண்முகம் எச்சரிக்கை

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள் மற்றும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் கவலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு மற்றும்…

1 Min Read