தமிழ்நாடு

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம

By
1 Min Read
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…

1 Min Read
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…

1 Min Read
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…

4 Min Read
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…

1 Min Read

USA

Confirmed

0

Death

0

UK

Confirmed

0

Death

0

France

Confirmed

0

Death

0

Top Writers

Oponion

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

The Latest

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி: 3 பேர் கைது

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் அரை மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர்.

1 Min Read

தூத்துக்குடியில் சொத்து தகராறு: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக மகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் முதியவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read

மனைவி மீது சந்தேகம்: 9 மாத குழந்தையை கொன்ற தந்தை!

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட தந்தை, குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி 9 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 Min Read

கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read

தொழில், வணிக வளர்ச்சியால் வங்கிக் கடன்: தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவில் தொழில் மற்றும் வணிக வளர்ச்சியின் காரணமாக வங்கிக் கடன் பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. நாட்டின் மொத்த வங்கிக் கடனில் 5 மாநிலங்கள் மட்டுமே 75…

1 Min Read

அதிமுகவில் அதிரடி: பழைய பொறுப்புகளை விளம்பரப்படுத்த வேண்டாம் – எடப்பாடி உத்தரவு

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக, கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளைக் கொண்டு விளம்பரப்படுத்த வேண்டாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது அதிமுகவில்…

1 Min Read

பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை: வனத்துறை அறிவிப்பு

தென்காசி: குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்குவதை முன்னிட்டு, பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் இனி கட்டணமின்றி குளிக்கலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள…

1 Min Read

தஞ்சையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 Min Read

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது

சிவகங்கை மாவட்டம், விஷமங்கலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 Min Read

சேலம் வழியாக செல்லும் ரயில்களில் மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம்-டாட்டா நகர் மற்றும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள்…

1 Min Read