தமிழ்நாடு
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி: 3 பேர் கைது
திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் அரை மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர்.
தூத்துக்குடியில் சொத்து தகராறு: விஷம் குடித்து முதியவர் தற்கொலை
தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக மகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் முதியவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி மீது சந்தேகம்: 9 மாத குழந்தையை கொன்ற தந்தை!
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட தந்தை, குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி 9 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழில், வணிக வளர்ச்சியால் வங்கிக் கடன்: தமிழ்நாடு முதலிடம்
இந்தியாவில் தொழில் மற்றும் வணிக வளர்ச்சியின் காரணமாக வங்கிக் கடன் பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. நாட்டின் மொத்த வங்கிக் கடனில் 5 மாநிலங்கள் மட்டுமே 75…
அதிமுகவில் அதிரடி: பழைய பொறுப்புகளை விளம்பரப்படுத்த வேண்டாம் – எடப்பாடி உத்தரவு
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக, கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளைக் கொண்டு விளம்பரப்படுத்த வேண்டாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது அதிமுகவில்…
பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை: வனத்துறை அறிவிப்பு
தென்காசி: குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்குவதை முன்னிட்டு, பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் இனி கட்டணமின்றி குளிக்கலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள…
தஞ்சையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது
சிவகங்கை மாவட்டம், விஷமங்கலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் வழியாக செல்லும் ரயில்களில் மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு
ஈரோடு-திருப்பூர் இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம்-டாட்டா நகர் மற்றும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள்…