தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
சென்னையில் வடகிழக்கு பருவமழை: சோழிங்கநல்லூரில் முன்னெச்சரிக்கை தீவிரம்
சென்னையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள சோழிங்கநல்லூர் மண்டலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இணை ஆணையாளர் சரவணன் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஒன் வே சாலையில் வந்த அரசு பேருந்து: தடுத்து நிறுத்திய காவலர்
சென்னை வண்ணாரப்பேட்டை அருகே, போக்குவரத்து விதிகளை மீறி ஒருவழிப் பாதையில் வந்த அரசு பேருந்தை போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரவலாகப் பாராட்டப்படுகிறது. விதிமீறல்களை அனுமதிக்க…
சொத்து வரி உயர்வு: அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை – மேயர் பிரியா
சென்னையில் சொத்து வரி உயர்வு குறித்து தன்னிடம் அரசு கலந்தாலோசிக்கவில்லை என மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். இது மக்களை பாதிக்கும் செயல் என்றும் அவர் கூறினார்.
தொகுதி மறுவரையறை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
தொகுதி மறுவரையறை தீர்மானம் தொடர்பாக, உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டையும்…
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்: அமைச்சர் சம்பத்குமார்
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும், மக்கள் தான் தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் என்றும் அமைச்சர் சம்பத்குமார்…
10 நிமிடங்களில் செல்லாவிட்டால் ரூ.10,000 அபராதம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்: விபத்து நடந்த இடம் 10 கி.மீ.க்குள் இருந்தால், ஆம்புலன்ஸ் 10 நிமிடங்களுக்குள் செல்ல வேண்டும். தவறினால் ரூ.10,000 அபராதம்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 8 மணி நேர மின்தடை: நோயாளிகள் தவிப்பு
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 8 மணி நேரம் நீடித்த மின்தடையால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். டயாலிசிஸ் சிகிச்சைகள் பாதியில் நின்றதோடு, மாற்று ஜெனரேட்டர்களும் செயல்படாததால் நோயாளிகள் வெப்பத்தால்…
விஜய் ‘தாய் மாமன்’ கருத்து: சீமான் கேள்வி
கோவையில் மாணவர் அமுதன் கொலை: 'குழு மோதல்' என அரசு மூடி மறைப்பதாக சீமான் குற்றச்சாட்டு. முதல்வர் விஜய் 'தாய் மாமன்' கருத்து குறித்து கேள்வி.
பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்: உச்சநீதிமன்றம் அதிரடி
பாக்கெட் உணவுகளில் அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு இருந்தால் எச்சரிக்கை லேபிள் கட்டாயம்: மத்திய அரசு, FSSAI-க்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி.
சிவகாசியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: தங்கம் தென்னரசு அறிவிப்பு
தவெக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 16, 2026 அன்று சிவகாசியில் மாபெரும்…