தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது
சென்னையில் தனியார் பள்ளியில் இருந்து 4 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்…
திருமணத்திற்கு முன் விபத்து: தந்தை கண்முன்னே மகள் பலி
திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தந்தையின் கண்முன்னே மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரமே நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில்…
தேசிய கீதத்திற்கு முன் வந்தே மாதரம்: ஐகோர்ட் பதிவுத்துறை அறிவுறுத்தல்
தேசியக் கொடி ஏற்றும் முன் 'வந்தே மாதரம்' பாட வேண்டும் என உயர் நீதிமன்றப் பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் புதிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ராகுலால் காங்கிரஸ் முடிவுரை எழுதப்படும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ராகுல் காந்தியின் அரசியலை விமர்சித்து, 'ராகுலால் காங்கிரஸ் முடிவுரை எழுதப்படும்' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விடுதலையின் உண்மையான அர்த்தம்: அன்புமணி ராமதாஸ் சுதந்திர தின வாழ்த்து
இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையான விடுதலை என்பது மது, போதை, வேலைவாய்ப்பின்மை போன்ற சுரண்டல்களில் இருந்து…
கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் மீது கல்வீச்சு: ஓட்டுநர் காயம்
கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதில் என்ஜின் ஓட்டுநர் காயமடைந்தார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
35 வருட தேடலுக்குப் பின் பயங்கரவாதி கைது: ஜம்மு குண்டுவெடிப்பு வழக்கு
35 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி, 1991 ஜம்மு குண்டுவெடிப்பு வழக்கில் ஜம்மு ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவன் போலியான அடையாளத்துடன் தொழிலதிபராக வாழ்ந்து வந்துள்ளான்.
பெரம்பலூரில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து இருவர் பலி: அதிர்ச்சி!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவர் உயிரிழந்தனர். அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுதந்திர தின வாழ்த்து: மது, வேலையின்மை, அநீதிக்கு எதிராக அன்புமணி
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மது, வேலையின்மை, சமூக அநீதிக்கு எதிராக உறுதியேற்க அவர் வலியுறுத்தியுள்ளார்.
உத்தராகண்ட் சுரங்க விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சுரங்கப்பாதையில் தண்ணீர் புகுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.