தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு தீவிரம்
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நெருங்கும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், கண்காணிப்பிற்காக இருதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ்…
உதவி செய்யுங்கள்: நடிகை வாசுகி கண்ணீர் மல்க கோரிக்கை
பல படங்களில் கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் நடித்த நடிகை வாசுகி, தற்போது வறுமையில் வாடுவதாகவும், மடிப்பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். நகைகளை விற்று…
சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பாகப் பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தலா 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் ரூ.25,000…
சுதந்திர தினத்தில் வந்தே மாதரம் கட்டாயம்: ஐகோர்ட் பதிவுத்துறை உத்தரவு
சுதந்திர தின விழாக்கள் உட்பட அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு 'வந்தே மாதரம்' கட்டாயம் பாடப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றப்…
தவெக ஆட்சியின் சூப்பரான மாற்றம் இதுதானா? வானதி சீனிவாசன் கேள்வி
தக்கலை அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதாகக் கூறப்படும் வீடியோ வெளியான நிலையில், தவெக ஆட்சியின் மாற்றம் இதுதானா என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22ல் நடைபெறும்: ஸ்டாலின் தலைமையில் அறிவிப்பு
திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என பொதுச்செயலாளர்…
31 பேரின் அரசு வேலை பறிபோகுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 31 அரசு வேலைகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு: மத்திய அரசு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தது – மாணிக்கம் தாகூர்
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு அஞ்சுவதாகவும், இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்…
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது
சென்னையில் தனியார் பள்ளியில் இருந்து 4 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்…