தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
சுதந்திர தினம்: 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சரின் பதக்கம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் அவர்களின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில்…
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேகதாது: கர்நாடகாவுக்கு அழுத்தம் தர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி: 34 கிராமங்கள் போதைப்பொருள் இல்லாதவை என அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் 34 கிராமங்கள் போதைப்பொருள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
காட்பாடி பாடநூல் கிடங்கில் லயோலா மணி திடீர் ஆய்வு: முறைகேடுகள் அம்பலம்!
காட்பாடி பாடநூல் கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். மாணவர் நலன் உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? – இபிஎஸ் தாக்கு
மின் கட்டண உயர்வு, மேகதாது அணை, காவிரி நீர் விவகாரங்களில் திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் நடந்த…
கும்மிடிப்பூண்டியில் 17 வயது இளைஞர் வெட்டி கொலை: சுடுகாட்டில் கொடூரம்
கும்மிடிப்பூண்டியில் 17 வயது மாணவர் ரஞ்சன், சானாபுத்தூர் சுடுகாட்டில் கல்லறை மீது ரத்த காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முன்விரோதம் அல்லது கோஷ்டி மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம்…
வாழைத் தோலில் வீகன் லெதர்: டில்லி மாணவர்களுக்கு பீட்டா விருது!
டில்லி பல்கலைக்கழக ராம்ஜாஸ் கல்லூரி மாணவர்கள், வாழைப்பழத் தோலில் இருந்து 'வீகன் லெதர்' தயாரித்து, பீட்டா இந்தியாவின் 'இளம் மாற்றத்தை உருவாக்குபவர் விருது' பெற்றுள்ளனர். 'சேஹர்' எனப்…
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு தீவிரம்
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நெருங்கும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், கண்காணிப்பிற்காக இருதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ்…