தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது – ஆர்.எஸ்.பாரதி
சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆத்திரமாக கூறினார். கருணாநிதி நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்பு: நிர்மல்குமார் குற்றச்சாட்டு
வழக்குகளில் இருந்து தப்பிக்க திமுக, பாஜகவை நாடுவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சபாநாயகரின் தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்றது இதற்கு ஆதாரம் என்றும் அவர்…
ஓட்டுநர் பயிற்சி விபத்து: 42 வயது பெண் குளத்தில் பரிதாபம்
கொல்கத்தாவில் ஓட்டுநர் பயிற்சி மேற்கொண்ட 42 வயது பெண், காரை குளத்தில் கவிழ்த்து பரிதாபமாக உயிரிழந்தார். பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுகவினர் அதிருப்தி?
அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர், தங்களுக்கு வாக்குறுதியளித்தபடி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் சாபத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம்
திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களை நோக்கி, 'நல்ல சாவே வராது' என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதற்கு பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கண்டனம்…
திருநெல்வேலியில் தடுப்பு காவல் சட்டத்தில் 91 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 91 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை…
டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு தடை: அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்
டாஸ்மாக் கடைகளில் என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் கண்டறியப்பட்டதால், விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மதுப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலை அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வைரல்
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் போதை சாக்லேட் புகார் குறித்தும் விசாரணை.
11 வகை மதுபானங்களுக்குத் தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் 11 வகை மதுபானங்களுக்கு விற்பனை தடை: FSSAI அறிவுறுத்தலின் படி, சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட மதுபானங்கள் விற்பனை நிறுத்தம்.
சுதந்திர தினம்: 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சரின் பதக்கம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் அவர்களின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில்…