தமிழ்நாடு
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
செல்போன் பார்த்த மாணவி: தந்தையின் கண்டிப்பால் எடுத்த விபரீத முடிவு
செல்போனைப் பார்த்த மாணவியை தந்தை கண்டித்ததால், மனமுடைந்த பிளஸ் 2 மாணவி விபரீத முடிவை எடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி அரசின் 12 ஆண்டு கால சாதனைகள்: எல்.முருகன்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 12 ஆண்டுகளில் 15.7 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர்…
ஒரு மாத உறுப்பினர் சேர்க்கை: தகுதியானவர்களுக்கு விரைவில் பொறுப்புகள் – அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு மாத காலத்திற்கு உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே இயக்கம் ஈடுபடும் என்றும், தகுதியானவர்களுக்கு விரைவில் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மாரிதாஸ் கைது: திமுக பாணியை தவெக அரசு பின்பற்றுவதாக வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
விமர்சன குரல்களை ஒடுக்குவது எந்த அரசுக்கும் அழகல்ல என்றும், மாரிதாஸ் கைது விவகாரத்தில் திமுக பாணியை தவெக அரசு பின்பற்றுவதாகவும் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பெ.சண்முகம்…
தவெக அரசு மாணவர்களின் உயிருடன் விளையாடுகிறது – நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததால், 11 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாஜக சட்டமன்றக் குழுத்…
காங்கிரஸ் உருவாக்கிய இந்தியா கூட்டணியில் திமுக இல்லை: டி.கே.எஸ்.இளங்கோவன்
பாஜகவுக்கு எதிராக மற்றொரு மதச்சார்பற்ற கூட்டணி உருவாகும் என்றும், காங்கிரஸ் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் திமுக இடம்பெறவில்லை என்றும் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் அணுகும் ரெயில் நிலையங்கள்: ஐகோர்ட்டு கேள்வி
மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் எத்தனை ரயில் நிலையங்கள் உள்ளன என்பது குறித்த பட்டியலை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை!
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருவள்ளுவரையே இருளில் ஆழ்த்திய ஆட்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திருவள்ளுவர் சிலையே மூன்று நாட்களுக்கு மேலாக இருளில் மூழ்கியதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது ஆட்சியின் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.