தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
ராணிப்பேட்டை சோளிங்கர் ரோப் கார் சேவை 22 நாட்கள் நிறுத்தம்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள மலைக்கோவிலுக்குச் செல்லும் ரோப் கார் சேவை, பராமரிப்புப் பணிகளுக்காக 22 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் படிகள் வழியே செல்லலாம் என கோவில்…
மீனவர் கைது: கடிதம் மட்டும் போதாது – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த விவகாரத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறும் கடிதங்கள் மட்டும் போதாது,…
திருச்சி தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் அட்டகாசம்: பெப்பர் ஸ்பிரே தாக்குதலால் பரபரப்பு
திருச்சி மணப்பாறை தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் அழகானந்தா, செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மருத்துவமனை சொத்துக்களை சேதப்படுத்தி, நோயாளிகள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவம் பெரும்…
முதல்முறையாக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் கொடியேற்றம்!
சென்னை: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஆகஸ்ட் 15, 2026 அன்று 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறார்.…
சென்னையில் ஆளுநர் தேநீர் விருந்து ரத்து: முதலமைச்சர் பங்கேற்பு?
சென்னையில் நாளை நடைபெறவிருந்த ஆளுநர் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பொறுப்பு ஆளுநர் கேரளா செல்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் சுதந்திர தின…
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – ஐகோர்ட்டு
தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம்,…
சபாநாயகர் தேநீர் விருந்து: திமுக பங்கேற்பில் சர்ச்சை இல்லை – கனிமொழி விளக்கம்
சபாநாயகரின் தேநீர் விருந்தில் திமுகவின் பங்கேற்பு குறித்து எழுந்த சர்ச்சைக்கு, திமுக எம்.பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். இது அரசியல் கூட்டணி சார்ந்தது அல்ல என்றும், நாடாளுமன்ற…
சொத்துவரி உயர்வு: பிரதிநிதிகளுக்கே தெரியாமல் அதிகாரம் எப்படி வந்தது? – தினகரன் கேள்வி
மாநகராட்சி நிர்வாகம், பிரதிநிதிகளுக்கே தெரியாமல் சொத்து வரியை உயர்த்துவதற்கான அதிகாரத்தை எங்கிருந்து பெற்றது என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் மீது சுமையை ஏற்ற முயற்சி…
சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது – ஆர்.எஸ்.பாரதி
சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆத்திரமாக கூறினார். கருணாநிதி நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்பு: நிர்மல்குமார் குற்றச்சாட்டு
வழக்குகளில் இருந்து தப்பிக்க திமுக, பாஜகவை நாடுவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சபாநாயகரின் தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்றது இதற்கு ஆதாரம் என்றும் அவர்…