விளையாட்டு
2027 உலகக்கோப்பை காந்தி ஜெயந்தியில் தொடக்கம்: ஐசிசி முக்கிய முடிவு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 அன்று தொடங்கும் என ஐசிசி திட்டமிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த முடிவு.
விஜய் சங்கர் ஓய்வு: தமிழ்நாடு அணிக்கு திரும்பாதது ஏன்? மனம் திறந்த பேட்டி
இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.…
2027 உலகக்கோப்பை காந்தி ஜெயந்தியில் தொடக்கம்: ஐசிசி முக்கிய முடிவு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 அன்று தொடங்கும்…
LSG vs RCB: மழைக்கு நடுவே செஞ்சுரி.. வெளுத்து வாங்கிய லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. ஆர்சிபி சொதப்பல்
லக்னோ: ஏகானா மைதானத்தில் நடைபெறும் 2026 ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ்…
IPL 2026: “என் பந்திலேயே சிக்ஸ் அடிப்பாயா?” வைபவ் சூர்யவன்ஷி முன் ஆக்ரோஷமாக கத்திய சிராஜ்
ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வைபவ்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
கவுதம் கம்பீர் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா? ரசிகர்கள் சந்தேகம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விசித்திரமான மீம்கள் பகிரப்பட்டதால், கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் தோல்விக்கு ஃபீல்டர்களே காரணம் – கவாஸ்கர் வலியுறுத்தல்
இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். பலவீனமான ஃபீல்டர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அபிஷேக் சர்மாவுக்கு சூர்யகுமார் யாதவ் ஆதரவு: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இளம் வீரர்
ஜிம்பாப்வே தொடரில் சொதப்பிய அபிஷேக் சர்மா ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சூர்யகுமார் யாதவ் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தியுள்ளார்.
மைதான எல்லை தூரம்: கவாஸ்கர் கோரிக்கை, பிசிசிஐக்கு வலியுறுத்தல்
இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், பிசிசிஐயிடம் மைதான எல்லை தூரத்தை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு மைதானங்களில் இந்திய பேட்டர்கள் தடுமாறுவதே இதற்குக் காரணம் என…
திலக் வர்மா ஒன்றும் இல்லை: ரஜத் படிதாருடன் ஒப்பிட்டு ஸ்ரீகாந்த் விமர்சனம்
ஜிம்பாப்வே டி20 தொடரில் திலக் வர்மா சோபிக்காத நிலையில், ரஜத் படிதாருடன் ஒப்பிட்டு இந்திய அணியில் அவரது இடம் குறித்து ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். படிதாருடன் ஒப்பிடுகையில்…
காமன்வெல்த்: இந்திய வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், சத்தீஸ்கர் வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ் 53 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சுப்மன் கில் இடம் குறித்து எச்சரித்த தீப் தாஸ்குப்தா!
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், அடுத்த இரண்டு தொடர்களில் ரன் குவிக்கத் தவறினால் அவரது இடமும் கேள்விக்குள்ளாக்கப்படலாம் என முன்னாள் வீரர் தீப்…
அபிஷேக் சர்மாவை நீக்கிவிட்டு 31 வயது வீரரை எடுங்க: ஸ்ரீகாந்த் யோசனை
ஜிம்பாப்வே டி20 தொடரில் சொதப்பிய அபிஷேக் சர்மாவை நீக்கிவிட்டு, 31 வயதான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
விவிஎஸ் லக்ஷ்மனுக்கு நன்றி – ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை 3-0 என வென்ற பிறகு, இந்திய அணியின் தற்காலிகப் பயிற்சியாளர் வி.வி.எஸ் லக்ஷ்மனுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு: கிரிஸ் ஸ்ரீகாந்த்
ஜிம்பாப்வே தொடரில் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்த கிரிஸ் ஸ்ரீகாந்த், சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.