லைஃப் ஸ்டைல்
அண்ணாமலை இயக்கத்தில் மேடைப் பேச்சாளர் பயிற்சி முகாம்
கரூர் அரவக்குறிச்சியில் ஜூன் 19-21 வரை அண்ணாமலை இயக்கத்தின் சார்பில் 3 நாள் மேடைப் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 16 லட்சம் உறுப்பினர்களுடன் அடுத்த பொதுத்தேர்தலுக்கு இயக்கம் தயாராகிறது.
விமான நிலையத்தில் 158 செக்யூரிட்டி ஸ்கிரீனர் வேலைகள்: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
இந்திய விமான நிலையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு 158 செக்யூரிட்டி ஸ்கிரீனர் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பளம், கல்வித்…
அண்ணாமலை இயக்கத்தில் மேடைப் பேச்சாளர் பயிற்சி முகாம்
கரூர் அரவக்குறிச்சியில் ஜூன் 19-21 வரை அண்ணாமலை இயக்கத்தின் சார்பில் 3 நாள் மேடைப் பேச்சாளர்…
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16
"The rage of the oppressed is never the same as the rage…
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 மே 2026
மேஷம்: மனக்குழப்பம் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் அடுத்தடுத்து…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு
மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்…
பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்
விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான…
பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது
பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி…
கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு
கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…
5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு
சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக…
Subscribe Newsletter
The Latest
நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புகாரளிக்க புதிய இணையதளத்தை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு ரத்து செய்யப்பட்டதால், கட்டணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு இந்த நீட்டிப்பு பொருந்தாது.
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு: 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி
UPSC வெளியிட்டுள்ள 2026 சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி, 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஜூன் 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்.
ஜெய்ப்பூரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் மீது தாக்குதல்
ஜெய்ப்பூரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே மீது போராட்டத்தின்போது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பறக்கும் ரயில் திட்டம் மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!
சென்னையில் எம்ஆர்டிஎஸ் பறக்கும் ரயில் திட்டம், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் இந்த திட்டம், 2028க்குள் மெட்ரோ சேவைக்கு…
56 ஐபிஎஸ், எஸ்பி-க்களுக்கு அதிரடி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 56 ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி இடமாற்றங்களையும் புதிய பணிகளையும் வழங்கியுள்ளது. உள்துறை கூடுதல் தலைமைச்…
புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்: முதல்வர் பிறந்தநாளில் தொடக்கம்!
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்! உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, முதற்கட்டமாக புதிய கார்டுகளை விநியோகம் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.…
விளமீன் சாப்பிட்டால் இந்த நன்மைகள் கிடைக்கும்!
ஆங்கிலத்தில் Emperor Fish என அழைக்கப்படும் விளமீன், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது தசை வளர்ச்சி, சரும ஆரோக்கியம், மூளை மற்றும் இதய நலனுக்கு நல்லது. குழந்தைகளும் முதியவர்களும்…
முதல்வர் விஜய்யின் அதிரடி: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மூடப்பட்ட கடைகளின் மாவட்ட வாரியான பட்டியல்…
காலி மது பாட்டில்களுக்கு ரூ.10: டாஸ்மாக் புதிய திட்டம்!
டாஸ்மாக் நிர்வாகம், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு தானியங்கி இயந்திர முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு காலி பாட்டிலுக்கும் ரூ.10 வங்கி கணக்கில் வரவு…