லைஃப் ஸ்டைல்
அண்ணாமலை இயக்கத்தில் மேடைப் பேச்சாளர் பயிற்சி முகாம்
கரூர் அரவக்குறிச்சியில் ஜூன் 19-21 வரை அண்ணாமலை இயக்கத்தின் சார்பில் 3 நாள் மேடைப் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 16 லட்சம் உறுப்பினர்களுடன் அடுத்த பொதுத்தேர்தலுக்கு இயக்கம் தயாராகிறது.
விமான நிலையத்தில் 158 செக்யூரிட்டி ஸ்கிரீனர் வேலைகள்: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
இந்திய விமான நிலையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு 158 செக்யூரிட்டி ஸ்கிரீனர் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பளம், கல்வித்…
அண்ணாமலை இயக்கத்தில் மேடைப் பேச்சாளர் பயிற்சி முகாம்
கரூர் அரவக்குறிச்சியில் ஜூன் 19-21 வரை அண்ணாமலை இயக்கத்தின் சார்பில் 3 நாள் மேடைப் பேச்சாளர்…
ஆவின் பால் தட்டுப்பாடு: திமுக அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
சென்னையில் ஆவின் 'கிரீன் மேஜிக்' பால் தட்டுப்பாடு விவகாரத்தில் திமுக அரசு அளிக்கும் விளக்கம் மக்களை…
சபரிமலை தங்க முலாம் மோசடி: சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட சிலைகளில் நடந்த மோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது
பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பெண், காதலனுடன் சேர்ந்து…
கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு
கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…
5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு
சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக…
காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்
காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே…
போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…
Subscribe Newsletter
The Latest
சமூகநீதி சர்வே அறிவிப்பு: முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் நன்றி
தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்ற முதலமைச்சர் விஜய் அவர்களின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். 46 ஆண்டு கால பாமகவின் கோரிக்கை…
ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் அறிமுகம்: பூஜையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பங்கேற்பு
இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'லவ்வர்ஸ் பாய்' படத்தின் பூஜையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார்.
தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தவெகவில் இணைந்தார்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மகேந்திரன், நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார். 2015 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் இவர்.
விஜய் அதிர்ச்சியில் இருக்கிறார்: நயினார் நாகேந்திரன் பேச்சு
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும், முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தது எப்படி என்ற அதிர்ச்சியில் இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
ஆளுநர் உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம்: டிடிவி தினகரன் விமர்சனம்
தவெக அரசு தயாரித்த ஆளுநரின் உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம் போன்றது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து…
தங்கம் விலை திடீர் சரிவு: சென்னையில் சவரன் ரூ.880 குறைந்தது
சென்னையில் இன்று மாலை தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.240 உயர்ந்திருந்த தங்கம், மாலையில் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.1,11,600 ஆக…
ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்
ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்கள் இடம்பெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்கு முதல்வர் விஜய் முக்கியத்துவம் – அமைச்சர் ராஜ்மோகன்
தமிழக பெண்களின் பாதுகாப்புக்கு முதல்வர் விஜயின் முழு கவனமும் இருக்கும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற நேரலை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஆலோசனை
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தகுதி நீக்க நடவடிக்கை சாத்தியமில்லை…
குழந்தையை தூங்க வைக்க முயன்ற தந்தை மின்சாரம் தாக்கி பலி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்த 56 நாட்களே ஆன குழந்தையை தூங்க வைப்பதற்காக மின்விசிறி பிளக்கை மாட்டிய தந்தை, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…