Fernandez
உஸ்பெகிஸ்தானில் மருத்துவ மாணவி கொலை: கேரளாவில் வழக்குப்பதிவு
உஸ்பெகிஸ்தானில் மருத்துவப் படிப்பு படித்து வந்த கேரள மாணவி சவரியா பசந்த், சக மாணவர் சதருல் ஆனம் லேப்டாப்பால் தாக்கியதில் உயிரிழந்தார். கேரளாவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை…
கரூர் விபத்து: செந்தில் பாலாஜி மருத்துவமனை சென்றது எப்படி? – அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி
கரூர் விபத்து தொடர்பாக முதலமைச்சர் விஜய் உரைக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜிக்கு, அமைச்சர் நிர்மல்குமார் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். விபத்து நடந்த 5 நிமிடத்தில் செந்தில்…
இன்ஸ்டாகிராமில் பழகி 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
சென்னையில் இன்ஸ்டாகிராமில் பழகிய மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது. பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி வீடியோ எடுத்த குற்றவாளி காவல்துறையினரால் பிடிபட்டார்.
விபத்தில் பலியானவருக்கு ரூ.47 லட்சம் இழப்பீடு: சென்னை கோர்ட்டு தீர்ப்பு
சாலையோரத்தில் எச்சரிக்கை விளக்குகளை ஒளிரச் செய்யாமல் நிறுத்தப்பட்ட லாரியால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த கடை உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.47 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளை மூட அண்ணாமலை காட்டும் புது வழி!
டாஸ்மாக் கடைகளை மூட பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய வழிமுறைகளை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை மூட…
கியாவின் புதிய மின்சார கார்: நெக்ஸானுக்கு கடும் போட்டி!
டாடா நெக்ஸான் EV-க்கு போட்டியாக கியா நிறுவனம் தனது புதிய சைரோஸ் EV மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது. 520 கிமீ ரேஞ்ச் மற்றும் லைஃப் டைம் பேட்டரி வாரண்டியுடன்…
திருநெல்வேலி: தடுப்பு காவல் சட்டத்தில் 72 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 72 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில்…
செந்தில்பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி – ஐகோர்ட் உத்தரவு
செந்தில்பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனுவில் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
முட்டை விலை புதிய உச்சம்: மக்களுக்கு அதிர்ச்சி!
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று 650 காசுகளாக இருந்த ஒரு முட்டையின் விலை, இன்று 5 காசுகள் உயர்த்தப்பட்டு 655…
5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி
திருச்சி கிழக்கு, கரூர் உட்பட 5 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தல் முடிவுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தடை…
செந்தில் பாலாஜி கிண்டல்: ‘ஓடு.. ஓடு.. ஓடு..’ சமூக வலைதளப் பதிவு!
தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது யார் என கேள்வி எழுப்பி, 'ஓடு.. ஓடு.. ஓடு..' என…
மெட்ரோவில் தொந்தரவு செய்தால் இனி ரூ.2500 அபராதம்!
மெட்ரோ ரயில்களில் மற்றவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு அபராதம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இனி ரூ.500ல் இருந்து ரூ.2500 ஆக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யை மகனாக பார்க்கிறேன் – பெண் உருக்கம்
கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். அவரை மகனாக பார்ப்பதாக பயனாளிகள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.
கோவில் நிலங்கள் தனிநபர்களுக்கு செல்லக்கூடாது: வானதி சீனிவாசன் கோரிக்கை
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவில் நிலங்கள் தனிநபர்களுக்கு செல்லாமல் பாதுகாக்க கோரிக்கை விடுத்துள்ளார். திமுகவின் இந்து விரோத…
இந்தியாவில் தினமும் 25 பள்ளிகள் மூடல்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவில் தினமும் சராசரியாக 25 பள்ளிகள் மூடப்படுவதாக நிதி ஆயோக் அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 94,000 அரசுப் பள்ளிகள் மூடல், மாணவர்…