Fernandez
21 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவின்படி, புதிய நியமனங்கள் குறித்த அரசாணையை தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி: ரிக்டர் 3 அளவில் லேசான நிலநடுக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ரிக்டர் அளவில் 3 ஆகப் பதிவான லேசான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். மாவட்ட நிர்வாகம் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
மாருதி சுசுகி டிசையர்: EMI-ல் நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்!
சென்னையில் மாருதி சுசுகி டிசையர் காரின் ஆன்-ரோடு விலைகள் ரூ.7.64 லட்சத்தில் தொடங்கி ரூ.11.34 லட்சம் வரை உள்ளன. EMI திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் தாக்கி 600 கோழிக் குஞ்சுகள் பலி
மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் புகுந்து கடித்துக் குதறியதில் சுமார் 600 கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. பொதுமக்கள் தடி, கம்புகளுடன் வந்து நாய்களை விரட்டினர்.
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 150 கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 100-லிருந்து 150 ஆக உயர்வு. அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு.
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்: வாழ்த்துக்கள்
முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் தங்களது நட்புறவு குறித்து…
வோக்ஸ்வேகன் ஐடி கிராஸ்: ஒரே சார்ஜில் 427 கி.மீ மைலேஜ் தரும் மின்சார கார்!
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய மின்சார காரான ஐடி கிராஸ் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மின்சார கார் ஒரே முறை…
அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு: 3 பேர் மீது வழக்குப்பதிவு
அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக இந்திராணி, பூர்ணிமா, வினோத் சூர்யா ஆகிய 3 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமதாஸை சந்திக்க முடியவில்லை: பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேட்டி
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மீண்டும் இணைந்த நிலையில், தன்னை சந்திக்க ராமதாஸ் அனுமதிக்கவில்லை என்றும், கதவை சாத்திக்கொண்டதாகவும் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்…
பழனி கோயில் நில மோசடி: மேலிடப் புள்ளி யார்? – கிருஷ்ணசாமி கேள்வி
பழனி முருகன் கோவில் நிலத்தை சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்ததில் மேலிடப் புள்ளி யார்? - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: தமிழக தம்பதி கைது
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவர்…
பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சிவகங்கை மற்றும் திருச்சி அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் கத்தி மற்றும் மண்வெட்டியால் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய…
கட்சியை யாரிடமாவது கொடுத்துவிட்டு எடப்பாடி விலக வேண்டும்: நிர்மல்குமார்
அதிமுகவின் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என்றும், அவர் கட்சியை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு ஒதுங்க வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் கைதி உயிரிழந்த சம்பவம்…
18 நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிப்பு – மத்திய அரசு மவுனம்?
லடாக் தன்னாட்சி உரிமைக்காகப் போராடும் சோனம் வாங்சுக் 18 நாள் உண்ணாவிரதத்தால் உடல்நலம் பாதிப்பு. மருத்துவர்கள் உடனடி சிகிச்சை பரிந்துரைத்தும் மத்திய அரசு மவுனம்.
ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை – கனிமொழி குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் காவல் மரணமடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க அரசு தரப்பில் யாரும் வரவில்லை என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.