MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னையில் சட்டவிரோத பார்கள் அதிரடி: 16 பேர் கைது, 500 மதுபாட்டில்கள் பறிமுதல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சென்னையில் சட்டவிரோத பார்கள் அதிரடி: 16 பேர் கைது, 500 மதுபாட்டில்கள் பறிமுதல்!
தமிழ்நாடு

சென்னையில் சட்டவிரோத பார்கள் அதிரடி: 16 பேர் கைது, 500 மதுபாட்டில்கள் பறிமுதல்!

Admin
Last updated: May 16, 2026 6:29 am
Admin
Share
SHARE

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பார்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை தொடர்பாக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் அவர்களின் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் தலைமையில் இந்த சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், சட்டவிரோதமாக பார்கள் நடத்தியவர்கள் மற்றும் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் என மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி சோதனையின் போது, சுமார் 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வேளச்சேரி 100 அடி சாலையில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பார் மூடப்பட்டு, அதன் ஊழியர்களான பிரபாகரன் (32), சபரிமுத்து (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக இயங்கிய பார் மூடப்பட்டு, கார்த்திக் (36), பிரபாகரன் (40), கணேசா (61), வாஞ்சி நாதன் (43) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், திருவொற்றியூர் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை அருகே சில்லறையாக மதுபானம் விற்ற நீதி (38), ராஜபாண்டி (42), ரகுபதி (38), லட்சுமணன் (46) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கொண்டித்தோப்பு அம்மன்கோவில் தெருவில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார் மூடப்பட்டு, ஊழியர் மாரியப்பன் (65) கைது செய்யப்பட்டார். பிராட்வே தபால் அலுவலகம் சாலை, புது வண்ணாரப்பேட்டை பாலகிருஷ்ணன் தெரு, பாரதியார் நகர் பகுதிகள் என பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பார்கள் மூடப்பட்டு, ரகு (32), அமுல்ராஜ் (60), ராஜமாணிக்கம் (57) ஆகியோரும் கைது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

நுங்கம்பாக்கத்தில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியார் மதுபாரில், அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி மது விற்பனை நடைபெற்றதும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பார் உரிமையாளர் கார்த்திக் இளம்பழுதி மற்றும் மேலாளர் ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பார் மூடப்பட்டது. சென்னை நகர எல்லைக்குள் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து இது போன்ற சோதனைகள் நடைபெறும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Chennai crimeTamil Nadu Newsசட்டவிரோத பார்கள்சென்னைபோலீஸ் நடவடிக்கைமதுபான விற்பனை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
Next Article நெதர்லாந்து சென்றடைந்தார் மோடி: உறவுகளை வலுப்படுத்தும் முக்கியத்துவம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ரூ.182 கோடி ஜிகாதி போதைப்பொருள் சிக்கியது: அமித் ஷா தகவல்

இந்தியாவில் முதல் முறையாக ரூ.182 கோடி மதிப்பிலான 'ஜிகாதி போதைப்பொருள்' கேப்டகன் பறிமுதல்…

May 17, 2026

55% மதிப்பெண் எடுத்த மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மும்பையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்…

May 17, 2026

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை…

May 17, 2026

மத்திய அமைச்சர் மகன் போக்சோ வழக்கில் கைது: பரபரப்பு!

தெலுங்கானா மாநில மத்திய இணை அமைச்சர் பண்டி…

May 17, 2026

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

May 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய கொடையாகவும், தாய்மை எனும் பெருங்குணத்தை ஏந்திய தியாகத்தின்…

0 Min Read
தமிழ்நாடு

முதல் அமைச்சராக பொறுப்பேற்பு..விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் யார் யார்?

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி என பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரமுகர்கள்…

2 Min Read
தமிழ்நாடு

சர்வதேச செவிலியர் தின வாழ்த்து: அண்ணாமலை பதிவு

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

தங்கம், வெள்ளி சுங்கவரி உயர்வு: உடனடியாக திரும்பப் பெறுக – செல்வப்பெருந்தகை

தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். விலைவாசி உயர்வால் ஏற்கனவே சிரமப்படும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?