MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு முறைகேடு: ஒரே குடும்பத்தினர் 5 பேர் கைது – அதிர்ச்சி பின்னணி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு முறைகேடு: ஒரே குடும்பத்தினர் 5 பேர் கைது – அதிர்ச்சி பின்னணி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு முறைகேடு: ஒரே குடும்பத்தினர் 5 பேர் கைது – அதிர்ச்சி பின்னணி!

இந்தியா

நீட் தேர்வு முறைகேடு: ஒரே குடும்பத்தினர் 5 பேர் கைது – அதிர்ச்சி பின்னணி!

Admin
Last updated: மே 15, 2026 9:58 மணி
Admin
Share
SHARE

ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்தது பெரும் பேசுபொருளானது. ஆனால், தற்போது 2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து, தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த குடும்பத்தின் மோசடி அம்பலமாகியுள்ளது.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு, வினாத்தாள் கசிந்துள்ளது. இந்த மாதிரி வினாத்தாளில், வேதியியலில் 45 கேள்விகளும், உயிரியலில் 90 கேள்விகளும் அப்படியே இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வினாத்தாள் கசிவு வழக்கில், தினேஷ் பிவால், அவரது சகோதரர் மாங்கி லால், மற்றும் மருமகன் விகாஸ் ஆகியோர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களே, அசல் வினாத்தாள்களை ராஜஸ்தானில் உள்ள பயிற்சி மையங்களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மாங்கிலாலின் மகன் சவாய், மகள் பிரகதி, தினேஷின் மகள் குஞ்சன், மற்றும் மாங்கி லாலின் சகோதரர்களின் மகள்களான கன்ஷியாம் பாலக், சோனியா ஆகியோர்தான் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு கல்லூரிகளில் சேர்ந்தவர்கள். இவர்களின் முந்தைய மதிப்பெண்கள் குறைவாக இருந்தும், 2025 இல் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 2025 நீட் தேர்விலும் இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:education scamNEET ExamRajasthan Newsதேர்வு முறைகேடுநீட் தேர்வுராஜஸ்தான்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பனை மரம் ஏறியபோது வாலிபர் பரிதாபம்: நுங்கு பறிக்க முயன்ற சோகம்
Next Article ஆதவ் அர்ஜுனா நாவை அடக்க வேண்டும்: எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் செவிலியர் மர்ம மரணம் குறித்த விசாரணை

கொல்கத்தா மருத்துவமனையில் செவிலியர் மர்ம மரணம்: உடல் கழிவறையில் மீட்பு

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் செவிலியர் ஒருவர் மர்மமான முறையில்…

ஆகஸ்ட் 14, 2026

உத்தராகண்ட் சுரங்க விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில், விஷ்ணுகாட்-பிப்பல்கோட்டி நீர்மின்…

ஆகஸ்ட் 14, 2026

மகாராஷ்டிராவில் அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் மீது தாக்குதல் – விசாரணைக்கு உத்தரவு

மகாராஷ்டிராவில் அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங்…

ஆகஸ்ட் 14, 2026

செங்கோட்டை தாக்குதல்: அல்-காய்தா பின்னணி – ஐ.நா. அறிக்கை

2025 நவம்பரில் ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்துகள்…

ஆகஸ்ட் 14, 2026

மேகேதாட்டு விவகாரம்: கர்நாடக முழு அடைப்புக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை

காவிரி நதிநீர் பங்கீடு, மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவில்…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்
இந்தியா

பதவி விலகும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும்…

2 Min Read
9 அடி நீள தலைமுடியுடன் கின்னஸ் சாதனை படைத்த உத்தரகாண்ட் பெண்
இந்தியா

9 அடி நீள கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த உத்தரகாண்ட் பெண்!

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 9 அடி நீள தலைமுடியால் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்த அசாதாரண சாதனை அனைவரையும் வியப்பில்…

1 Min Read
கோதாவரி ஆற்றில் மீட்புப் பணிகள் நடைபெறும் காட்சி
இந்தியா

கோதாவரி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற 5 பேர் பரிதாப பலி

கோதாவரி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்…

1 Min Read
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
இந்தியா

நாடாளுமன்ற இரு அவைகள் எதிர்க் கட்சி அமளியால் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து செயல்பட முடியாமல் போயின.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?